Author: Mullai Ravi

யோகா பயிற்சி செய்ததால் தான் நேருவும் மோடியும் பிரதமர் ஆனார்கள் : பாபா ராம்தேவ்

ராய்ப்பூர் யோகா பயிற்சி செய்த நேரு மோடி உள்ளிட்ட பலர் பெரிய பதவிக்கு வந்துள்ளதாக யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். பிரபல யோகா ஆசிரியரான பாபா…

அசோக சக்கர விருது பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்குவதில் குஜராத் கஞ்சத்தனம்

அகமதாபாத் அசோக சக்கர விருது பெற்ற வீரர்களுக்கு குஜராத் அரசு மற்ற மாநிலங்களை விட மிகக் குறைவான உதவித் தொகைகளை அளித்து வருகிறது. சமீபத்தில் நடந்த புல்வாமா…

முன்னாள் பிரதமர் தேவே கவுடா ஏக்கத்துடன் பார்வையிட்ட அசாம் பாலம்

கோலாஜன், அசாம் மாநிலம் அசாம் மாநிலத்தில் தேமாஜி மாவட்டத்தில் கோலாஜென் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள போகிபீல் பாலத்தை முன்னாள் பிரதமர் தேவே கவுடா பார்வை இட்டார். கடந்த வருடம்…

காஷ்மீர் மாநிலம் 2004-12 வரை (காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்) அமைதியாக இருந்தது : பாஜக அமைச்சர்

சிம்லா முன்னாள் ராணுவ அதிகாரியும் மத்திய இணை அமைச்சருமான வி கே சிங் காஷ்மீர் மாநிலம் 2004-12 வரை அமைதியாக இருந்தது என தெரிவித்துள்ளார். பாஜக அரசின்…

மக்களவை தேர்தலில் நானே போட்டியிடுகிறேன், என் வாரிசுகள் போட்டியில்லை : சரத் பவார்

மும்பை வரும் மக்களவை தேர்தலில் தாம் மட்டுமே போட்டியிட உள்ளதாகவும் தமது வாரிசுகள் போட்டியிடவில்லை எனவும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துளார். தேசியவாத காங்கிரஸ்…

பங்குச் சந்தை : 8 வருடங்கள் இல்லாத அளவு சென்செக்ஸ் புள்ளிகள் வீழ்ச்சி.

மும்பை பங்குச் சந்தை புள்ளிகளான சென்செக்ஸ் இந்த 8 வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிக அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் பங்குகள் விலை தொடர்ந்து…

காங்கிரஸ் சார்பில் போட்டியிட ’ஆலோசிக்கும்’ பாஜக முன்னாள் முதல்வர்

போபால் மத்தியப் பிரதேச முன்னாள் பாஜக முதல்வர் பாபுலால் கவுர் தம்மை காங்கிரஸ் சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட அழைத்துள்ளதாகவும் தாமும் அது குறித்து ஆலோசித்து வருவதாகவும்…

சிஆர்பிஎஃப் வீரர் இறுதிச் சடங்கில் பாஜக தலைவர்களுக்கு எதிர்ப்பு

மீரட், உத்திரப்பிரதேசம் புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த உத்திரப் பிரதேச சிஆர்பிஃப் வீரர் இறுதிச் சடங்கில் மரியாதை குறைவாக நடந்துக் கொண்டதாக பாஜக தலைவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்வாமா…

கேரள இளைஞர் காங்கிரஸ் தொண்டர் கொலை : அரசிடம் விசாரணை விவரம் கேட்கும் ஆளுநர்

திருவனந்தபுரம் இளைஞர் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டதற்கும் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டதற்கும் நடந்த விசாரணை விவரங்களை கேரள ஆளுனர் முதல்வரிடம் கேட்டுள்ளார். கேரல மாநிலம் காசரகோடு பகுதியை…

ஹம்பி கோயிலை சேதப்படுத்திய 4 இளைஞர்களுக்கு ரூ.280000 அபராதம்

ஹம்பி, கர்நாடகா இந்திய பாரம்பரிய சின்னமான ஹம்பி கோவில் தூண்களை சேதப்படுத்திய 4 இளைஞர்களுக்கு நீதிமன்றம் தலா ரூ. 70000 அபராதம் விதித்து அந்த பணத்தில் தூண்கள்…