என்னுடைய தந்தையின் மாபெரும் வெற்றிக்கே இந்த கூட்டணி : அகிலேஷ் யாதவ்
லக்னோ தமது தந்தை முலாயம் சிங் யாதவ் மாபெரும் \வெற்றி பெற சமாஜ்வாதி கட்சி பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்தது என அக்கட்சி தலைவர் அகிலேஷ்…
லக்னோ தமது தந்தை முலாயம் சிங் யாதவ் மாபெரும் \வெற்றி பெற சமாஜ்வாதி கட்சி பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்தது என அக்கட்சி தலைவர் அகிலேஷ்…
பீஜிங் இந்திய விமானப்படை தாக்குதல் குறித்து இந்தியா பொறுமையுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என சீனா தெரிவித்துள்ளது. கடந்த 24 ஆம் தேதி புல்வாமா மாவட்டத்தில் நடந்த…
கவுகாத்தி அருணாசலப் பிரதேச வன்முறையில் காயமடைந்தவர்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அருணாசலப் பிரதேசத்தில் வசித்து வந்த அம்மாநிலத்தை சேராத 6 இனத்தை சேர்ந்தவர்களுக்கு…
டில்லி இன்று நடந்த இந்திய விமானப்படை தாக்குதலை ஒட்டி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது உண்ணாவிரதத்தை ஒத்தி வைத்துள்ளார். டில்லி யூனியன் பிரதேசமாக உள்ளதால் அம்மாநில…
டில்லி இந்திய விமானப்படை ஜெய்ஷ் ஈ முகமது மீது தாக்குதல் நடத்தியதற்கு இஸ்லாமியக் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி வரவேற்பு தெரிவித்துள்ளார். கடந்த 14 ஆம் தேதி…
கரோலினா பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் வரை அந்நாட்டுக்கு அமெரிக்கா எவ்வித உதவியும் செய்யக் கூடாது என கரோலினா மாநில முன்னாள் ஆளுநர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.…
காபூல் இந்திய விமானப்படை இன்று ஜெய்ஷ் ஈ முகமது முகாம் மீது தாக்குதல் நடத்திய இடத்தில் பாகிஸ்தான் 30 வருடங்களுக்கு மேலாக பயிற்சி அளிப்பதாக ஆப்கானிஸ்தான் கூறி…
நங்காதத், குஜராத் குஜராத் எல்லைப்புற சிற்றூரில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. குஜராத் மாநில எல்லைப்பகுதியான கட்ச் மாவட்டம் அடாசா தாலுகாவில் நங்காதத் என்னும் சிற்றூர்…
டில்லி புல்வாமா தாக்குதல் போல் மேலும் தாக்குதல் நடக்காமல் தடுக்க இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செயலர் விஜய் கோகலே விளக்கம்…
பார்சிலோனா இந்திய தொலை தொடர்பு கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள சலுகைகளால் ரிலையன்சின் ஜியோ நிறுவனம் பயன் அடைந்துள்ளதாக வோடஃபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற…