Author: Mullai Ravi

திருமண பரிசாகப் பள்ளிக் குழந்தைகளுக்கு உதவி கோரிய அமெரிக்கத் தம்பதிகள்

தம்பா, ஃப்ளோரிடா அமெரிக்காவைச் சேர்ந்த புது மண தம்பதியர் திருமணப் பரிசாக பள்ளிக் குழந்தைகளுக்கு உதவி கோரி உள்ளனர். அமெரிக்க நாட்டில் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள தம்பா…

ராகுலின் வறட்சி நிவாரண திட்டத்துக்கு நிதி அயோக் புகழாரம்

டில்லி சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ராகுல் காந்தி அறிவித்த வறட்சி நிவாரண திட்டத்தை நிதி அயோக் புகழ்ந்துள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியப் பிரதேசம்…

பெண் என்பதால் மகளுக்குச் சிறுநீரக தானம் அளிக்க மறுத்த பெற்றோர்

அவ்கில், பீகார் பீகாரில் இரு சிறுநீரகமும் செயல் இழந்த மகளுக்கு அவர் பெண் என்பதால் பெற்றோர் சிறுநீரக தானம் செய்ய மறுத்துள்ளனர். பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டத்தில்…

மும்பை ஐஐடி வகுப்பறையில் புகுந்த மாடு : மாணவர்கள் அச்சம்

மும்பை மும்பை ஐஐடி வளாகத்தில் சுற்றித் திரியும் மாடுகள் வகுப்பறையின் உள்ளே புகுவது வழக்கமாகி உள்ளது. நாடெங்கும் மாடுகள் ஆதரவின்றி விடப்படுவது அதிகரித்து வருகின்றது. இந்த ஆதரவற்ற…

பழைய வாகனங்களை அழிக்க அளித்தால் புது வாகன பதிவுக் கட்டணம் இல்லை

டில்லி புதிய மோட்டார் வாகனச் சட்டப்படி பழைய வாகனத்தை அழிக்க அளித்தால் புது வாகனத்துக்கு பதிவுக்கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட உள்ளது. பழைய வாகனங்களை 15 வருடங்களுக்கு…

இ-டெண்டரில் முறைகேடு : பாஜக எம்எல்ஏ வின் இரு செயலர்கள் கைது

போபால் பாஜக சட்டப்பேரவை உறுப்பினரின் இரு செயலர்கள் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இ டெண்டர் விடப்பட்டதில் மோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர் நரோத்தம் மிஸ்ரா மத்தியப் பிரதேச…

நிதித்துறையை நிர்வகிப்பது நிர்மலா சீதாராமனா? பிரதமரா?: ஊடகச்  செய்தி

டில்லி நிதித்துறையைப் பிரதமர் நிர்வகிப்பதாகவும் நிர்மலா சீதாராமன் டம்மியாக உள்ளதாகவும் நேஷனல் ஹெரால்ட் செய்தி ஊடகம் கூறி உள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பெற்று…

ஊடக பணியாளர்களுக்கு நிர்வாகம் கெடுபிடி : ஊடகவியலாளர் மையம் எதிர்ப்பு

சென்னை ஊடக பணியாளர்களுக்கு அந்த ஊடக நிர்வாகம் கடும் கெடுபிடி விதிப்பதாகவும் தண்டனை அளிப்பதாகவும் கூறி ஊடகவியாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் இன்று…

பணமதிப்பிழப்பு நேர வருமான வரி முறைகேடு கணக்குகளை முடிக்க  2 மாதம் அவகாசம்

டில்லி பணமதிப்பிழப்பு நேரத்தில் நடந்ததாகக் கண்டறியப்பட்ட வரி முறைகேடு கணக்குகளை முடிக்க வருமான வரித்துறைக்கு மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் 2 மாதம் அவகாசம் அளித்துள்ளது.…

வடபழனி பணிமனையில் விபத்தில் இருவர் பலி : ஊழியர்கள் வேலைநிறுத்தம்

சென்னை வடபழனி பணிமனையில் நடந்த விபத்தில் இருவர் மரணம் அடைந்ததையொட்டி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை நகரின் வடபழனி பணிமனையில் அரசு மாநகர போக்குவரத்து கழக…