வரிச்சலுகையால் நேரடி வரி வருவாயில் அரசுக்கு ரூ.2.5 லட்சம் கோடி இழப்பு
டில்லி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த வரிச்சலுகையால் மத்திய அரசுக்கு நேரடி வரி வருவாயில் ரூ.2.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட உள்ளது. நிதி அமைச்சர்…
டில்லி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த வரிச்சலுகையால் மத்திய அரசுக்கு நேரடி வரி வருவாயில் ரூ.2.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட உள்ளது. நிதி அமைச்சர்…
லக்னோ முன்னாள் பாஜக அமைச்சர் சின்மயானந்த் மீது பாலியல் பலாத்காரப் புகார் அளித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஆசிரமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள்…
டில்லி சுமார் 10 வருடங்களுக்கு முன்பு தலைமை நீதிபதியைய் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கொண்டு வந்த ரவீந்திர பட் தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுள்ளார்.…
டில்லி வரும் அக்டோபர் 2 ஆம் தேதி அன்று காங்கிரஸ் சார்பில் நடைபெற உள்ள பாத யாத்திரையில் ராகுல் காந்தி சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர்.…
ஹவுரா தேசிய குடியுரிமைப் பட்டியலால் இந்துக்களில் யாரையும் நாட்டை விட்டு வெளியேற்றக் கூடாது என ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார், மத்திய அரசு…
டில்லி கடந்த மக்களவை தேர்தலில் மோடியின் பல நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த தேர்தல் ஆணையர் மனைவிக்கு வருமான வரித்துறை நோட்டிஸ் அனுப்பி உள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையர்களில்…
டில்லி அடுத்த வாரம் இந்தியாவின் முதல் தனியார் ரயிலை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடி அசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளார். முதன்முறையாகத் தனியார் நிறுவனத்தின் ரயில்…
ஹூஸ்டன் ஹூஸ்டன் நகரில் ஹவ்டி மோடி நிகழ்வின் போது மோடி மற்றும் டிரம்புடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட 13 வயது சிறுவன் குறித்த தகவல் பலராலும் பரப்பப்பட்டுள்ளது.…
சென்னை சென்னையில் பெய்து வரும் மழையின் காரணமாக வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்துள்ளன. தமிழகத்தில் பல்வகை பாம்புகள் வாழ்ந்து வருகின்றன. நமது மாநிலத்தில் வருடத்துக்கு சுமார் 3000 பேர்…
சென்னை மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மின் சிக்ரெட்டுக்களை கடத்தி வந்ததாகச் சென்னை பன்னாட்டு விமான முனையத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த…