Author: Mullai Ravi

ஏடிஎம் கள் காலி, காய்கறி, மாமிசம் கடும் விலையேற்றம் : தவிக்கும் கவுகாத்தி மக்கள்

கவுகாத்தி குடியுரிமை சட்டத்திருத்த மசோதா (சிஏபி) எதிர்ப்புப் போராட்டத்தினால் கவுகாத்தி நகர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநில மக்கள் கடும் எதிர்ப்பு…

தேசிய குடியுரிமை பதிவேடு வங்கதேசத்துக்கு இந்தியாவின் மிரட்டல் : வங்க தேச தலைவர்

டாக்கா வங்கதேச தேசிய கட்சியின் பொதுச் செயலர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் அலாம்கிர் இந்தியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வங்க தேச எதிர்க்கட்சிகளில் ஒன்றான வங்கதேச தேசியக்…

சிவபுராணத்தின் பெருமைகள் :

சிவபுராணத்தின் பெருமைகள் : சிவபுராணத்தின் பெருமைகள் குறித்த JSK ஆன்மீகம்- அறிவுரை-இந்துமதம் முகநூல் பக்கப் பதிவு 1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான்…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்ப்பு போராட்டம் : முன்னாள் ஐஏஎஸ் கண்ணன் கோபிநாதன் கைது

மும்பை மும்பையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்திய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ்…

ஓட்டல் ஊழியரை சந்திக்க விரும்பும் சச்சின் டெண்டுல்கர் : காரணம் தெரியுமா?

மும்பை சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டல் ஊழியரைச் சந்திக்கத் தாம் விரும்புவதாக சச்சின் டெண்டுல்கர் டிவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார். அகில உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்ப்பு : அசாம் அரசு ஊழியர் சங்கம் வேலை நிறுத்த அறிவிப்பு

கவுகாத்தி குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து அசாம் அரசு ஊழியர் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இரு அவைகளிலும்…

ஃபரூக் அப்துல்லாவின் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் காவல் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசால்…

ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு விசாரணையை ஏன் தொடரக் கூடாது ? உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணையை ஏன் தொடரக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பி உள்ளது. தமிழக…

குடியுரிமை சட்டத்தை நிறுத்த மம்தா பானர்ஜியால் முடியாது : பாஜக தலைவர்

கொல்கத்தா குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டால் அது அமலாவதை நிறுத்த மம்தா பானர்ஜியால் முடியாது என மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறி உள்ளார். குடியுரிமை…

இந்திய அரசிடம் தூதரக அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு கோரும் வங்கதேச அரசு

டாக்கா இந்தியாவில் உள்ள தங்கள் நாட்டுத் தூதரக அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் என வங்கதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது. குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதில்…