Author: Mullai Ravi

சஷ்டி  விரதம் என்பது  மிகப் பெரிய விரதம்

சஷ்டி விரதம் என்பது மிகப் பெரிய விரதம் திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஐஸ்வர்யத்தைக் தரக்கூடியது ஆறு (6) என்ற…

இந்த வருட வரி வருமான இலக்கில் ரூ.2.5  லட்சம் கோடி குறையும் : முன்னாள் நிதித்துறைச் செயலர் எச்சரிக்கை

டில்லி இந்த வருடத்துக்கான வரி வருமானத்தில் இலக்கை விட ரூ. 2.5 லட்சம் கோடி குறையலாம் என முன்னாள் நிதித்துறைச் செயலர் சுபாஷ் சந்திர கர்க் தெரிவித்துள்ளார்…

குடியுரிமை சட்டத்தால் இந்தியா சர்வதேச அளவில் தனிமைப் படுத்தப்படும் : முன்னாள் வெளியுறவு செயலர்

டில்லி குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றால் சர்வதேச அளவில் இந்தியா தனிமைப் படுத்தப்படும் என முன்னாள் வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.…

ஆந்திர மாநிலத்தில் அமராவதி, விசாகப்பட்டினம் மற்றும் கர்னூல் நகரங்கள் தலைநகரங்கள் ஆகின்றன

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமராவதி, விசாகப்பட்டினம் மற்றும் கர்னூல் நகரங்களைத் தலைநகராக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட…

சீரடியில் கடையடைப்பு முடிந்த பிறகும் பதட்டம் நீடிப்பு

சீரடி சீரடி சாய்பாபா கோவில் குறித்து எழுந்த சர்ச்சை காரணமாக நடந்த முழு அடைப்பு முடிந்த பிறகும் பதட்டம் நீடித்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலம் சீரடியில் சாய்பாபாவின்…

30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காஷ்மீர் செல்ல விரும்பும் காஷ்மீர் பண்டிட்டுகள்

டில்லி காஷ்மீரில் இருந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு தீவிரவாதிகளால் வெளியேற்றப்பட்ட பண்டிட்டுகள் மீண்டும் காஷ்மீர் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். கடந்த 1990 ஆம் வருடம் பாகிஸ்தான் ஆதரவு…

பணி இடங்களில் நடக்கும் பாலியல் சீண்டல் : மத்திய அரசின் பரிசீலனையில் கடும் சட்டம்

டில்லி பணி இடங்களில் நடக்கும் பாலியல் சீண்டல் குற்றங்களுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளன. பணி புரியும் இடங்களில் பல பெண்கள் தங்கள்…

குடியுரிமை சட்ட எதிர்ப்பு : கால்பந்து போட்டியைக் கலக்கிய கார்ட்டூன்கள்

கொல்கத்தா நேற்று கொல்கத்தாவில் நடந்த கால்பந்துப் போட்டியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு குறித்த கேலிச் சித்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. மக்கள் மத்தியில் குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள்…

இந்தியாவின் குடியுரிமை சட்டம் தேவையற்றது : வங்கதேசப்  பிரதமர் ஷேக் ஹசீனா

அபுதாபி இந்தியா அறிவித்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தேவை அற்றது என வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். இந்திய…

தமிழ் முறையில் தஞ்சைக் கோவில் குடமுழுக்கை நடத்த வேண்டும் : மு க ஸ்டாலின் அறிக்கை

சென்னை தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கைத் தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார். தஞ்சாவூருக்குப் பெருமை…