சாம்சங் வழங்கும் உலகின் முதல் தயிர் தயாரிக்கும் ரெஃப்ரெஜிரேட்டர்
டில்லி உலகின் முதல் தயிர் தயாரிக்கும் ரெஃப்ரெஜிரேட்ட்ரை சாம்சங் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வீடுகளில் தயிர் தயாரிக்க பாலை நன்கு காய்ச்சி ஆறியதும் அத்துடன் சிறிது…
டில்லி உலகின் முதல் தயிர் தயாரிக்கும் ரெஃப்ரெஜிரேட்ட்ரை சாம்சங் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வீடுகளில் தயிர் தயாரிக்க பாலை நன்கு காய்ச்சி ஆறியதும் அத்துடன் சிறிது…
மும்பை பொதுச் சுகாதாரத்துக்குச் செலவு செய்யாத மகாராஷ்டிர அரசை மும்பை உயர்நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரில் உள்ள நிவ்ரோஜி வாடியா மற்றும் பாய்…
முன் ஜென்ம பாவங்களைக் கண்டறிந்து அதனைத் தீர்ப்பது எப்படி? இதற்கு முந்தைய ஜென்மங்களில் நாம் செய்த பாவங்களை அறிந்து தீர்வு காணும் வழி எல்லாம் நன்றாக இருந்தும்…
டில்லி மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு எதிரிகள் சொத்து என வகைப்படுத்தப்பட்டுள்ள 9400 சொத்துக்களை விற்பனை செய்ய உள்ளது. நாட்டை விட்டு ஓடிச்…
டில்லி மத்திய அரசு ராமர் பாலத்தை நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி அளித்த மனு பரிசீலனையை 3 மாதங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.…
பெங்களூரு கர்நாடக மாநிலம் மங்களூரு நகர விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில் நேற்று ஆர் எஸ் எஸ் தொண்டர் ஆதித்ய ராவ் சரண் அடைந்துள்ளார். கடந்த…
தை அமாவாசையும் அபிராமி பட்டரும் தை அமாவாசைக்கும் அபிராமி பட்டரும் உள்ள தொடர்பைப் பற்றிய விரிவான தகவல் இதோ. திருக்கடையூர் ஆலயத்தில் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர்…
சென்னை கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் எண்ணிக்கை 250% அதிகரித்துள்ளதாகத் தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. உலகெங்கும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்…
ஐதராபாத் குடியுரிமை சட்டம் குறித்து தம்முடன் அமித் ஷா விவாதம் செய்ய வேண்டும் என ஐமிம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறி உள்ளார். திருத்தப்பட்ட குடியுரிமை…
காயல்பட்டிணம் செண்டிரல் வங்கியின் காயல்பட்டிணம் கிளை வாடிக்கையாளர்கள் அதிகப் பணம் எடுக்க வேண்டாம் என ஆட்டோக்களில் விளம்பரம் அளித்துள்ளது. நாடெங்கும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு கடும்…