Author: Mullai Ravi

ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த பிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயண்ட் 

லாஸ் ஏஞ்சலஸ் பிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயண்ட் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்துள்ளார். பிரபல கூடப்பந்து வீரரான கோப் பிரயண்ட் கடந்த 20 வருடங்களாகக்…

கொரொனா வைரஸ் பாதிப்பு : சீனாவில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள இந்தியர்கள்

ஊகான், சீனா சீன நாட்டின் ஊகான் நகரில் கொரானா வைரஸ் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த 5 நாட்களாக 23 இந்தியர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சீனாவில்…

திறமை உள்ளவர்களுக்கு பத்ம விருதுகள் கிடைக்கவில்லை : மன வருத்தத்தில் மல்யுத்த வீராங்கனை

டில்லி தற்போது நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பத்ம விருது கிடைக்காததால் வருத்தம் அடைந்துள்ளார். இந்த ஆண்டு…

டி என் பி எஸ் சி  குரூப் 4 தேர்வு முறைகேடு : மேலும் பல திடுக்கிடும் தகவல்கள்

ராமநாதபுரம் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுகளில் நடந்த முறைகேடு குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசுப் பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் பணியினை…

உண்மையான இந்தியன் அல்லாத அட்னான் சாமிக்கு பத்மஸ்ரீ விருதா? :  ராஜ் தாக்கரே கட்சி கண்டனம்

மும்பை பிரபல பாடகர் அட்னான் சாமிக்கு பத்மஸ்ரீ விருது அளிப்பதற்கு ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனை கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வருடக் குடியரசு தினத்தை…

அடித்து நொறுக்கப்பட்ட செங்கல்பட்டு சுங்கச்சாவடி : விடியற்காலையில் விபரீதம்

செங்கல்பட்டு இன்று அதிகாலை சுமார் 1.30 மணிக்குச் செங்கல்பட்டு சுங்கச்சாவடி பொதுமக்களால் அடித்துச் சூறையாடப்பட்டுள்ளது. இன்று விடியற்காலை 1.30 மணிக்கு செங்கல்பட்டு சுங்கச்சாவடியை அரசு பேருந்து ஒன்று…

கொரொனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாமல் பரவுகிறது :  ஆய்வு அறிக்கை

லண்டன் கொரொனா வைரஸ் உலகெங்கும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் பரவி வருவதாக லண்டன் நகர ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. சீன நாட்டில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரொனா வைரஸ்…

திமுக தலைமைக் கழக முதன்மை செயலாளராக கே என் நேரு நியமனம்

சென்னை திமுத தலைமைக் கழக முதன்மை செயலாளராக கே என் நேரு நியமிக்கப்பட்டுள்ளார். திமுக முன்னணி பிரமுகர்களில் ஒருவரான கே என் நேரு தமிழக அமைச்சரவையில் மூன்று…

ஜனநாயக ரத்து ஒரு மோசமான அத்துமீறல் : காஷ்மீர் குறித்து மக்கள் உரிமை ஆர்வலரின் டிவிட்டர் பதிவு

ஸ்ரீநகர் காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து மக்கள் உரிமை ஆர்வலர் காலித் ஷா டிவிட்டரில் பதிவு இட்டுள்ளார். காஷ்மீரில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் விதி எண்…