Author: Mullai Ravi

இறைச்சிக் கடைகள் முழு அடைப்பா? : சென்னை மாநகராட்சி விளக்கம்

சென்னை வரும் திங்கள் அன்று மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. கொரோனா பரவுவதைத் தடுக்க தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

தேசிய ஊரடங்கு: தினம் ரூ.5 கோடி இழப்பால் ஈரோடு விசைத்தறி தொழிலாளர்கள் பாதிப்பு

ஈரோடு தேசிய ஊரடங்கால் ஈரோடு மாவட்டத்தில் தினம் ரூ. 5 கோடி உற்பத்தி இழப்பு ஏற்படுவதால் 30000 விசைத்தறி தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் ஜவுளி…

கோவிட் 19  சோதனை மாதிரிகளைக் கவனத்துடன் கையாள ஐ சி எம் ஆர் உத்தரவு

டில்லி கோவிட் 19 சோதனைக்காக எடுக்கப்படும் இரத்த மாதிரிகளைக் கவனத்துடன் கையாள வேண்டும் எனச் சோதனை நிலையங்களுக்கு ஐ சி எம் ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளுக்கு…

வீடு வீடாகச் சென்று கொரோன நிவாரணத் தொகை ரூ.1000 வழங்க தமிழக அரசு உத்தரவு

சென்னை கொரொனா நிவாரணத் தொகையான ரூ.. 1000 வீடு வீடாகச் சென்று வழங்கத் தமிழக அரசு உத்தரவு இட்டுள்ளது. கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா…

தீபம் ஏற்றச் சொல்லும் பிரதமர் மோடிக்கு ப சிதம்பரம் கண்டனம்

டில்லி பொருளாதாரம் குறித்து அறிவிக்காமல் தீபம் ஏற்றச் சொன்ன பிரதமர் மோடிக்கு முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த நாடெங்கும் 21…

கொரோனா : அரசு மையத்தில் இருந்து சென்றாலும் சுய தனிமை அவசியம் – மத்திய அரசு

டில்லி அரசு தனிமை மையத்தில் இருந்து வெளியே சென்றாலும் மேலும் 14 நாட்கள் சுய தனிமையில் இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் பரவி…

ஐவர் அணி – இது வேற மாதிரி…

ஐவர் அணி – இது வேற மாதிரி… “எனக்குச் சின்ன வயசுல இருந்தே ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக போராடணும், நாட்டுக்காக பாடுபடணும்னு ஆசை. அது நிறைவேறாமலே போய்விட்டது.…

கொரோனா : தனிமை விதி மீறல் செய்வோரைக் கண்டறியும் செயலி

டில்லி கொரோனாவால் தனிமைப்படுத்தப் பட்டவர்கள் விதி மீறல் செய்து வெளியில் சுற்றுவதைக் கண்டறியச் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்…

ஷூவும் போச்சு, சுதந்திரமும் போச்சு.. சீனா பார்சல் தந்த சிக்கல்..

ஷூவும் போச்சு, சுதந்திரமும் போச்சு.. சீனா பார்சல் தந்த சிக்கல்.. உலகம் முழுவதும் உயிர் கொல்லி நோய் கொரோனாவை அனுப்பி வைத்துள்ள தேசம், சீனா. அந்த நாட்டில்…

ஆதித்யநாத்திடம் கேள்வி.. செய்தியாளர் மீது வழக்கு..

ஆதித்யநாத்திடம் கேள்வி.. செய்தியாளர் மீது வழக்கு.. ’ஏன் இப்படி?’’ என்று யாராவது கேள்வி எழுப்பினால், உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க.முதல்-அமைச்சர் ஆதித்யநாத்துக்கு மூக்குக்கு மேல் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.…