Author: Mullai Ravi

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா : புதியதாக 63 பேர் பாதிப்பு

பீஜிங் மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் பரவி நேற்று 63 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று முதலில் சீனாவில் உள்ள ஹுபெய் மாகாணத்தின் வுகான்…

ஆயுர்வேதம் மூலம் கோரோனா குணமாகாது : கோவா முதல்வர்

பனாஜி கொரோனாவை ஆயுர்வேதம் மூலம் குணப்படுத்த முடியாது என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாகப்…

கொரோனா: இன்றைய நிலவரம்  – 16 லட்சத்தைத் தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 85010 உயர்ந்து 16,03,073 ஆகி இதுவரை 95,692 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

ராசிகளின் குணங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் முறை – நான்காம் மற்றும் இறுதிப் பகுதி

ராசிகளின் குணங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் முறை – நான்காம் மற்றும் இறுதிப் பகுதி ராசிகளின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்காக ஜோதிடத்தில் ராசி உருவங்கள் ஒரு வகையான…

இந்தியா : கொரோனா சோதனை வளையம் விஸ்தரிப்பு

டில்லி இந்தியாவில் தற்போது கொரோனா சோதனை அடியோடு மாற்றப்பட்டு சோதனை வளையம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது பல உலக நாடுகளில் அதிக அளவில்…

இத்தாலி : கொரோனாவால் 100 மருத்துவர்கள் மரணம்

ரோம் இத்தாலியில் கொரோனாவால் 100 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது. தற்போது அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக…

கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து எத்தனை பேருக்குப் பரவும் தெரியுமா?

டில்லி கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து 406 பேருக்குப் பரவும் எனச் சுகாதார அமைச்சக இணை செயலர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த…

சமுதாய இடைவெளியும் ஊரடங்கும் கொரோனாவுக்கு முதன்மையான தடுப்பு மருந்து : அமைச்சர்

டில்லி கொரோனாவுக்கு தடுப்பு மருந்து சமுதாய இடைவெளியும் ஊரடங்கும் ஆகும் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து…

சென்னையில் மழை : நகரில் பல இடங்களில் மின் தடை

சென்னை சென்னை நகரின் பல இடங்களில் மழை பெய்ததால் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது.. நேற்று வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர்,…

தவணை நீட்டிப்பை வைத்து  புதிய பண மோசடி : எச்சரிக்கும் வங்கிகள்

டில்லி தேசிய ஊரடங்கால் கடன் தவணை கட்ட அவகாசம் அளித்ததைக் கொண்டு மோசடி பேர்வழிகள் வங்கிக் கணக்கில் மோசடி செய்யலாம் என வங்கிகள் எச்சரித்துள்ளன. கொரோனா வைரஸ்…