Author: Mullai Ravi

இந்தியர்கள் அரபு நாடுகளில் கவனமாக இருக்க வேண்டும் : அமீரக இந்தியத் தூதர் எச்சரிக்கை

துபாய் கொரோனா பரவுதலையொட்டி இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலை நிலவுவதால் அரபு நாடுகளில் உள்ள இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அமீரக இந்தியத் தூதர் எச்சரித்துள்ளார். இந்திய…

தமிழக அரசுக்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் எச்சரிக்கை 

டில்லி மருத்துவர்கள் இறுதிச் சடங்கை நடத்த விடாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசுக்கு இந்திய மருத்துவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று சென்னையில் கொரோனாவால் மரணம்…

தமிழகம் : 4 நாட்களாக 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை

சென்னை கடந்த 4 நாட்களாகத் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் புது கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் இன்று புதியதாக 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை…

ஊரடங்கு முடிந்த பிறகு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஊரடங்கு முடிந்த பிறகு அவசியம் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் கடந்த மார்ச் 27 ஆம் தேதி தமிழகம்…

ஊரடங்கு தடைகளை நீக்கி விடுங்கள் : மத்திய அரசைச் சாடும் பீகார் அமைச்சர்

பாட்னா பீகார் மாநில அமைச்சர் அசோக் சவுத்ரி ஊரடங்கு விதிகளைப் பின்பற்ற முடியாவிட்டால் மத்திய அரசு அதை நீக்க வேண்டும் எனக் கூறி உள்ளார். நாடெங்கும் ஊரடங்கு…

7 வருடங்களுக்குப் பிறகு கொரோனா சேவையால் தந்தையுடன் இணைந்த மருத்துவர்

திருவனந்தபுரம் தந்தையை விட்டு 7 வருடங்களுக்கு முன்பு பிரிந்த மருத்துவர் நரேஷ் குமார் கொரோனா சேவை மூலம் மீண்டும் இணைந்துள்ளார் இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கேரளாவில்…

கொரோனா தடுப்புக்கு பில்வாரா மாடல் : கனடாவுடன் பகிரும் இந்தியா

டில்லி கொரோனா தடுப்புக்கு ராஜஸ்தான் மாநில பில்வாரா மாடலை கனடாவுடன் இந்தியா பகிர்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் ஜவுளி நகரமான பில்வாரா தமிழகத்தின் திருப்பூரைப் போன்றதாகும். இம்மாவட்டத்தில் கடந்த…

உணவு இல்லாததால் ராஜநாகத்தை வேட்டையாடியவர்கள் மீது வழக்கு

கவுகாத்தி அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் உணவு இல்லாததால் ராஜநாகத்தை வேட்டையாடியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. நாட்டில் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களில் ராஜநாகமும் ஒன்றாகும். இதை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும்.…

மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக் கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தலைநகர்…

கங்கையைத் தூய்மைப் படுத்திய கொரோனா வைரஸ்..

கங்கையைத் தூய்மைப் படுத்திய கொரோனா வைரஸ்.. கொத்து கொத்தாக உயிரைப் பறித்துச் செல்லும் கொரோனா வைரஸ், காற்றையும் , நீரையும் தூய்மைப் படுத்தி புண்ணியம் தேடிக்கொண்டுள்ளது. ஊரடங்கால்,…