Author: Mullai Ravi

பீதியாக்கிய வெடிச் சத்தமும்.. அவிழ்த்துவிடப்பட்ட கதைகளும்..

பீதியாக்கிய வெடிச் சத்தமும்.. அவிழ்த்துவிடப்பட்ட கதைகளும்.. கொரோனா வைரஸ் பாதிப்பால் பீதியும், கலக்கமும் அடைந்துள்ள பெங்களூரு நகரப் பொதுமக்களை நேற்று பிற்பகல் ஒரு மணி வாக்கில் உருவான…

சட்டம் புகட்டமுடியாத புத்தி… சாதித்துக் காட்டிய கொரோனா..

சட்டம் புகட்டமுடியாத புத்தி… சாதித்துக் காட்டிய கொரோனா.. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பழக்கம் இது. 1979-லேயே நீதிமன்றம் தலையிட்டே கூட தடுத்து நிறுத்த முடியாமல் தொடர்ந்து…

மத்தியப் பிரதேசம் : பதவி விலகிய காங்கிரஸ் எம் எல் ஏக்களுக்கு இடைத் தேர்தலில் பாஜக முன்னுரிமை

போபால் மத்தியப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த 22 பேருக்கு இடைத் தேர்தலில் போட்டியிட பாஜக முன்னுரிமை வழங்க உள்ளது. முன்பு மத்தியப் பிரதேசத்தில்…

கொரோனாவை விட அம்பன் புயலால் அதிக பாதிப்பு : மம்தா துயரம்

கொல்கத்தா மேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அம்பன் புயல் நேற்று மேற்கு வங்கத்தில் கரையைக் கடந்தது.…

பெங்களூரில் எழுந்த மர்ம ஒலி : காரணம் என்ன? – இதோ விடை

பெங்களூரு நேற்று பெங்களூருவை அதிரவைத்த மர்ம ஒலி எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. ஊரடங்கு காரணமாக உலகமே அமைதியில் மூழ்கி உள்ளது. இந்நிலையில்…

திருட்டை விட்டுவிட்டு காய்கறி வியாபாரம்.. கொரோனாவால் நடந்த மனமாற்றங்கள்.. 

திருட்டை விட்டுவிட்டு காய்கறி வியாபாரம்.. கொரோனாவால் நடந்த மனமாற்றங்கள்.. ஒரு தொழில் மோசமாகும்போது வயிற்றுப்பிழைப்புக்காக வேறு தொழிலைத் தேர்ந்தெடுப்பது வழக்கம் தானே. செயின் பறிப்பு, மொபைல் திருட்டு…

சலூனுக்கு வருபவர்கள் வெட்டிய முடியை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் : கேரளாவில் அறிவிப்பு

திருவனந்தபுரம் முடி திருத்தும் கடைக்கு வருபவர்கள் வெட்டப்பட்ட தங்கள் முடியை அவர்களே எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கேரளாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக நாடெங்கும் அமலாக்கப்பட்ட…

சத்தீஸ்கர் : ராகுல் காந்தி இன்று தொடங்கி வைக்கும் ராஜீவ்காந்தி விவசாயிகள் நலத் திட்டம்

ராய்ப்பூர் சத்தீஸ்கர் மாநிலத்தில் ராகுல் காந்தி இன்று ராஜீவ்காந்தி கிசான் நியாய் யோஜனா என்னும் விவசாயிகள் நலத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் கடந்த 2019 மக்களவை தேர்தல்…

இந்தியா :   கொரோனா பாதிப்பு 1.12 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,028 ஆக உயர்ந்து 3434 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 5547 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: 50.82 லட்சத்தை தாண்டிய பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 99,723 உயர்ந்து 50,82,680 ஆகி இதுவரை 3,29,294 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…