Author: mmayandi

ஆசியா சொசைட்டியின் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி!

புதுடெல்லி: நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கை விசாரித்த பெண் காவல்துறை அதிகாரி சாயா ஷர்மாவுக்கு, 2019ம் ஆண்டிற்கான ஆசியா சொசைட்டி கேம் சேன்ஜர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்…

எண்ணெய் விநியோகத்தில் எந்த தட்டுப்பாடும் ஏற்படாது: சவூதி அராம்கோ

மும்பை: இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு செய்யப்பட்டுவரும் விநியோகத்தில் எந்த பற்றாக்குறையும் ஏற்படாது என்று சவூதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான சவூதி அராம்கோ தெரிவித்துள்ளதாக…

தினேஷ் கார்த்திக் அளித்த மன்னிப்புக் கடிதம் ஏற்பு – முடிவுக்கு வந்த பிரச்சினை

மும்பை: கரீபியன் பிரீமியர் லீக் போட்டி தொடர்பாக தினேஷ் கார்த்திக் அளித்த மன்னிப்பு கடிதத்தை பிசிசிஐ ஏற்றுக்கொண்டு பிரச்சினையை முடித்து வைத்தது. கரீபியன் பிரீமியர் லீக் போட்டியின்போது…

தந்தையின் ஆட்சியில் பிரகடனம் செய்யப்பட்ட சட்டத்தின் பிடியில் மகன்!

ஸ்ரீநகர்: தந்தையின் காலத்தில் பிரகடனம் செய்யப்பட்ட ஒரு சட்டம் இன்று மகனை பதம்பார்த்துள்ளது. இது காஷ்மீரின் சோகக் கதை! சுருக்கமாக பிஎஸ்ஏ என்று அழைக்கப்படும் பொது பாதுகாப்பு…

சிக்கல் வாய்ந்த இஸ்ரேல் தேர்தல்கள் – இம்முறை தெளிவான முடிவு கிடைக்குமா?

ஜெருசலேம்: இஸ்ரேல் நாட்டின் வாக்காளர்கள் மதம், இனம் மற்றும் கோட்பாடு சார்ந்து பிரிந்திருப்பதால், அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தல்கள் சிக்கல் வாய்ந்ததாக உள்ளன. கடந்த ஏப்ரல் மாத தேர்தலில்…

மண்ணின் மைந்தர் அரசியல் பேசும் தாக்கரேக்கள் யார்? – சுவாரஸ்ய தகவல் தரும் புத்தகம்!

மும்பை: மராட்டியமும் மும்பை நகரமும் மராட்டியர்களுக்கே என்று இனவாத கோஷத்தை முன்வைத்து அரசியல் செய்துவரும் தாக்கரே குடும்பத்தினரின் பூர்வீகம் பீகார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. பத்திரிகையாளர் தாவல்…

காஷ்மீர் உயர்நீதிமன்றத்தை அணுக முடியவில்லையா? – விளக்கம் கேட்கும் உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தை அணுகுவது கடினமான ஒரு செயலாக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டலிடம் உச்சநீதிமன்றம் விளக்கம்…

கடந்த 8 மாதங்களில் மட்டும் திரும்ப பெறப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

புதுடெல்லி: நடப்பு 2019ம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் மட்டும் 12க்கும் மேற்பட்ட உற்பத்தி நிறுவனங்களால், தயாரிப்பு குறைபாடுகளுக்காக 2.12 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன…

பிஎஸ்ஏ சட்டத்தின் கீழ் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா சிறைவைப்பு!

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவரும், தற்போதைய ராஜ்யசபா உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லா, பொது பாதுகாப்பு சட்டத்தின்(பிஎஸ்ஏ) கீழ் சிறைவைக்கப்பட்டிருக்கிறார் என்ற விபரம்…

மதரஸாக்களில் நவீன கல்வி – கமிட்டியை அமைத்த பெரிய முஸ்லீம் அமைப்பு

புதுடெல்லி: வடஇந்தியா முழுவதும் பரவியுள்ள தியோபந்தி மதரஸாக்களில் நவீன கல்வியை அறிமுகம் செய்வது தொடர்பான செயல்திட்டத்தை உருவாக்க ஒரு கமிட்டியை அமைத்து உத்தரவிட்டுள்ளது ஜமியாத் உலெமா-இ-ஹிந்த். நாட்டிலுள்ள…