பாதுகாப்பு மதிப்பாய்வுகளை மேற்கொள்ளும் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள்!
மும்பை: சவூதியில் அராம்கோ எண்ணெய் உற்பத்தி மையத்தின் மீது டிரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதையடுத்து, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், தங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மதிப்பாய்வு செய்து வருகின்றன.…