Author: mmayandi

பாதுகாப்பு மதிப்பாய்வுகளை மேற்கொள்ளும் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள்!

மும்பை: சவூதியில் அராம்கோ எண்ணெய் உற்பத்தி மையத்தின் மீது டிரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதையடுத்து, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், தங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மதிப்பாய்வு செய்து வருகின்றன.…

அஸ்ஸாம் காவல்நிலையத்தில் கர்ப்பிணி பெண் & சகோதரிகளுக்கு நிகழ்ந்த கொடுமை!

குவஹாத்தி: அஸ்ஸாம் மாநில தர்ராங் மாவட்டத்தின் புறக்காவல் நிலையம் ஒன்றில் 3 பெண்கள் ஆடை களையப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பெண்களின்…

விராத் கோலியின் கருத்திலிருந்து மாறுபடும் சவுரவ் கங்குலி!

மும்பை: புதிய இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு தருவது குறித்து கேப்டன் விராத் கோலியின் கருத்திலிருந்து மாறுபட்டு கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. ஒரு…

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பேச்சு எதைக் காட்டுகிறது?

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்துக்களின் கடவுள் நம்பிக்கைக் குறித்து பேசிய பேச்சு, திராவிட கட்சிகளின் கொள்கைகளில் மாற்றம் நேர்ந்துள்ளதா? என்று சிந்தனையை எழுப்புகிறது. அறிஞர் அண்ணாவின்…

கொச்சினில் நிறுத்தப்பட்டிருந்த விமானந்தாங்கி போர்க்கப்பலில் நடந்தது என்ன?

புதுடெல்லி: கொச்சின் கப்பல்துறையில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படையின் விமானந்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தின் முக்கிய உபகரணங்கள் திருடப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் போர்க்கப்பலின்…

அமித்ஷாவின் அடுத்த குறி பல கட்சி ஜனநாயக அமைப்பா?

புதுடெல்லி: பல கட்சி ஜனநாயகம் நாட்டில் வெற்றி பெற்றுள்ளதா? என்ற சந்தேகம் நாட்டு மக்களின் மனதில் எழுந்துள்ளது என்று கூறியுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, அத்தகைய ஜனநாயகம்…

எல்ஐசி நிறுவன பணத்தை வைத்து சமாளித்த மோடி அரசு?

புதுடெல்லி: கடந்த 2014-15 மற்றும் 2018-19 ஆகிய காலகட்டங்களுக்கு இடையிலான நிதியாண்டுகளில், எல்ஐசி நிறுவனம் சுமார் ரூ.10.7 லட்சம் கோடிகளை பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது என்ற…

தெலுங்கானா மாநிலத்துடன் இணைய விருப்பம் தெரிவிக்கும் மராட்டிய கிராமத்தினர்..!

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தை ஒட்டியுள்ள மராட்டிய மாநிலத்தின் நேன்டட் மாவட்டத்தின் 5 கிராமங்களைச் சேர்ந்த மக்களில் ஒரு பிரிவினர், தங்களின் கிராமங்கள் தெலுங்கானா மாநிலத்துடன் இணைக்கப்பட வேண்டுமென்ற…

விற்பனையாகாத அலைக்கற்றையால் நாட்டிற்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு?

புதுடெல்லி: கடந்தகால ஏல செயல்பாடுகளில் விற்பனையாகாத அலைக்கற்றைகளால் நாட்டிற்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ.5.4 லட்சம் கோடிகள் என்று பிராட்பேண்ட் இந்தியா ஃபோரம் மதிப்பிட்டுள்ளது. எனவே, வருங்காலங்களில் மேற்கொள்ளப்படும்…

மோசடியில் ஈடுபட்டால்….மருத்துவமனைகளுக்கு மத்திய சுகாதார அமைச்சர் கடும் எச்சரிக்கை

புதுடெல்லி: ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டம் தொடர்பான மோசடியில் ஈடுபடும் மருத்துவமனைகளின் பெயர்கள் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜ்னாவின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிடப்பட்டு சிறுமைப்படுத்தப்படும்…