Author: mmayandi

இறுதி டி-20 போட்டி – டாஸ் வென்று பேட்டிங் தேர்வுசெய்த இந்தியா திணறல்!

பெங்களூரு: இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெறும் மூன்றாவது மற்றும் இறுதி டி-20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில்…

பழையபடி செயல்படத் தொடங்கிய பாலகோட் ஜெய்ஷ்-இ-முகமது இயக்க முகாம்?

இஸ்லாமாபாத்: காஷ்மீரின் புலவாமாவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்திய விமானப்படை பதில் தாக்குதல் நடத்தி, நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகளை கொன்றதாய் கூறப்படும் பாகிஸ்தானின் பாலகோட்டிலுள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின்…

குளோபல் கோல்கீப்பர் விருதுக்கு மோடி தகுதியற்றவர் – ரத்து செய்யக்கோரும் நோபல் பரிசு குழு!

நியூயார்க்: பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் சார்பில் இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கவுள்ள குளோபல் கோல்கீப்பர் விருதை ரத்துசெய்ய வேண்டுமென கோரியுள்ளனர் அமைதிக்கான நோபல் பரிசு…

இரண்டாம் விமானநிலையம் – ஒருவழியாக இடங்களை அடையாளம் கண்ட தமிழக அரசு

சென்னை: ஆண்டுகள் பல கடந்த நிலையில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான இடங்களை ஒருவழியாக இறுதிசெய்துள்ளது மாநில அரசு. மொத்தம் 6 இடங்கள் இதற்காக தேர்வுசெய்யப்பட்டுள்ளன.…

பம்பரமாய் சுழன்று 16 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!

வேலூர்: கடந்த 6 நாட்களில் மட்டும், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் நடைபெறவிருந்த 16 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தியுள்ளனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள். அதேசமயம், வெளியில் தெரியாமல்…

துறவிகள் சமூகத்திலிருந்து வெளியேற்றப்படும் சின்மயானந்த்!

லக்னோ: பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள பாரதீய ஜனதா தலைவரும் சாமியாருமான சின்மயானந்தாவை துறவிகள் சமூகத்திலிருந்து வெளியேற்ற அகில் பார்திய அகாரா பரிஷத்…

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் – ரூபா குருநாத் தலைவராகும் வாய்ப்புகள் பிரகாசம்!

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாக கமிட்டி கூட்டம் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்வுசெய்யப்படவுள்ளார் ரூபா குருநாத். இவர் இந்தியா…

பீகாரின் முதல் மகளிர் மட்டும் தபால் நிலையம் – துவக்கிவைத்தார் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

பாட்னா: பீகார் மாநிலத்தில் முதல் மகளிர் மட்டும் தபால் நிலையத்தை துவக்கி வைத்தார் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். இதுதொடர்பாக கூறப்படுவதாவது; பீகார் தலைநகர் பாட்னாவிலுள்ள…

புரோ கபடி தொடர் – தமிழ் தலைவாஸ் அணிக்கு 12வது தோல்வி!

ஜெய்ப்பூர்: புரோ கபடி தொடரில் தமிழ் தலைவாஸ் அணியின் பணயம் தோல்விப் பயணமாக அமைந்துள்ளது. அந்த அணி இத்தொடரில் தனது 12வது தோல்வியை சந்தித்தது. இந்திய அளவில்…

சகிப்புத்தன்மைக்கான இடம் இந்தியாவில் இப்போது இல்லை: சசிதரூர்

புனே: இந்தியாவில் தற்போது ‘கருப்பா அல்லது வெள்ளையா’ என்ற இரண்டு விஷயங்கள்தான் விருப்பத் தேர்வுகளாக உள்ளன என்றும், அவற்றுக்கு இடையில் சகிப்புத்தன்மை என்பதே கிடையாது என்றும் கூறியுள்ளார்…