Author: mmayandi

தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து அவர்தான் முடிவுசெய்ய வேண்டும்: யுவ்ராஜ் சிங்

சண்டிகர்: முன்னாள் கேப்டனும் உலகக்கோப்பையை வென்றவருமான மகேந்திரசிங் தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து அவர்தான் முடிவுசெய்ய வேண்டும். அதைப்பற்றி பிறர் பேசுவது முறையற்றது என்று கூறியுள்ளார் முன்னாள்…

நிறுவனத்தைக் காக்குமாறு பிஎஸ்என்எல் ஊழியர்கள் பிரதமருக்கு கடிதம்

புதுடெல்லி: கடும் நெருக்கடியில் சிக்கி தள்ளாடும் பிஎஸ்என்எல் அரசு தொலைதொடர்பு நிறுவனத்தை புனரமைத்து மீண்டும் அதை சீரான முறையில் வெற்றிகரமாக இயங்க வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பிரதமர்…

முறைகேட்டை தடுக்க முயன்ற ஐஏஎஸ் அதிகாரியை இடமாற்றம் செய்த பா.ஜ. அரசு!

பெங்களூரு: கர்நாடகாவில் தனது துறைக்கென்று ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடு செய்ய முயன்ற நடவடிக்கைகளை தடுத்த ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரி இடமாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.…

அண்ணா பல்கலைக்கழகம் விஷயத்தில் அலட்சியம் காட்டும் தமிழக அரசு!

சென்னை: தமிழக அரசு செய்துவரும் தாமதத்தால் ‘புகழ்பெற்ற கல்வி நிறுவனம்’ என்ற அந்தஸ்தை அண்ணா பல்கலைக்கழகம் பெறுமா? என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய மனிதவளத்துறை அமைச்சகம், தமிழக…

எப்போது நியமனம் செய்யப்படுவார் தமிழக தலைமை தகவல் ஆணையர்?

சென்னை: தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையரை நியமிக்கும் செயல்பாட்டை தமிழக அரசு இன்னும் நிறைவுசெய்யாமல் தாமதம் செய்து வருகிறது. விண்ணப்பத்திற்கான கடைசித் தேதி நிறைவடைந்து ஒருமாத காலத்திற்கு…

தேர்வு மோசடிகளை தடுக்க தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளில் டிஆர்பி

சென்னை: செப்டம்பர் 27ம் தேதி துவங்கவுள்ள ஆன்லைன் முறையிலான டிஆர்பி தேர்வில், எந்தவித முறைகேடுகளும் நிகழாத வகையில் மிகவும் கவனமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தொடர்புடைய வட்டாரங்கள்…

வெற்றிகரமான சேஸிங் – டி20 தொடரை சமன்செய்தது தென்னாப்பிரிக்க அணி

பெங்களூரு: இந்தியா -‍ தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டி-20 போட்டியை வென்றதன் மூலம் தொடரை சமன் செய்தது தென்னாப்பிரிக்க அணி. இந்தியா நிர்ணயித்த 134 ரன்கள் இலக்கை…

கேப்டன் விராத் கோலி எதற்காக அந்த முடிவை மேற்கொண்டார்?

பெங்களூரு: இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடந்துவரும் மூன்றாவது மற்றும் இறுதி டி-20 போட்டியில் கேப்டன் கோலி டாஸ் வென்றும் தவறான முடிவு எடுத்துள்ளார் என்ற…

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் – தங்கத்தை காயம் தடுக்க வெள்ளி வென்றார் இந்தியாவின் தீபக் புனியா

நூர் சுல்தான்: கஜகஸ்தான் நாட்டில் நடந்துவரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் தீபக் புனியாவுக்கு, காயம் காரணமாக வெள்ளிப் பதக்கம்தான்…

என்னை தமிழன் என்று சொல்லிக்கொள்வதே வீண் – நடிகர் ராதாரவியின் சர்ச்சைப் பேச்சு

சென்னை: தெலுங்கர்கள் இல்லையென்றால் தமிழகம் எப்படி வளர்ந்திருக்கும்? என்னை நான் தமிழன் என்று சொல்லிக்கொள்வதே வீண் என சர்ச்சைக்குரிய முறையில் பேசியுள்ளார் நடிகர் ராதாரவி. சிலருக்கு மேடையும்…