Author: mmayandi

ரசிகர்கள் கண்டுகொள்ளாத ஐபிஎல் துவக்கவிழா இனிமேல் நடக்குமா?

மும்பை: இனிவரும் ஆண்டுகளில் ஐபிஎல் தொடர்களில் துவக்க விழா நிகழ்வு நடைபெற வாய்ப்பில்லை என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2008ம் ஆண்டு முதல் கடந்த 11…

ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் – இந்திய வீராங்கணை மனு பாகருக்கு தங்கம்!

தோகா: ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் 10மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் தங்கத்தைக் கைப்பற்றினார். கத்தார் நாட்டில் ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச்…

கலாம் விருது பெயர் மாற்றம் – கடும் எதிர்ப்பு காரணமாக முடிவை கைவிட்ட ஆந்திர அரசு

விஜயவாடா: ஆந்திர மாநிலத்தில் முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல்கலாம் பெயரில் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டுவரும் விருதின் பெயரை, மறைந்த தனது தந்தை ஒய்எஸ்ஆர் பெயரில் வழங்குவதற்கு அம்மாநில முதல்வர்…

தனயனுக்கு வழிவிட்ட தந்தை – பஸ்வான் கட்சிக்கு மகன் சிராக் பஸ்வான் தலைவரானார்!

புதுடெல்லி: ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவராக, பஸ்வானின் 37 வயது மகன் சிராக் பஸ்வான் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். பீஹாரின் முக்கிய கட்சிகளில் ஒன்று ராம்விலாஸ் பஸ்வானின்…

புதுமையைக் கடைப்பிடித்து பாராட்டுகளை அள்ளிய நியூசிலாந்தின் இளம் பிரதமர்..!

வெலிங்டன்: நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆர்டன் தனது இரண்டாண்டு கால ஆட்சியின் சாதனைகள் குறித்து வெளியிட்ட 2 நிமிட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரின் பாராட்டுகளையும்…

விரைவில் அயோத்தி வழக்கின் தீர்ப்பு – தமிழக காவலர்கள் விடுப்பு எடுக்கத் தடை!

சென்னை: அயோத்தி வழக்கு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளதையடுத்து, தமிழக காவல்துறையினர் வரும் 10ம் தேதி முதல் விடுமுறை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.…

கர்தார்பூர் காரிடார் திறப்புவிழா – நண்பர் சித்துவுக்கு அழைப்பு விடுத்த இம்ரான்கான்!

லாகூர்: கர்தார்பூர் காரிடார் திறப்பு விழாவிற்கு வருமாறு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய அரசியல்வாதியுமான சித்துவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான். பாகிஸ்தான் பிரதமர்…

ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமாகுமா ‘பவர் பிளேயர்’ என்ற விநோத விதிமுறை?

மும்பை: ஐபிஎல் தொடர்களில் ‘பவர் பிளேயர்’ என்ற ஒரு புதிய நடைமுறையை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் புதிய முறை குறித்து…

செயற்கைக்கோள்களையே திணற வைத்த பஞ்சாப் மாநில புகைமண்டலம்..!

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் வரையறை இல்லாமல் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளின் மூலம் உண்டாகும் புகை மண்டலத்தால், அம்மாநில கண்காணிப்பு மைய செயற்கைக்கோள்கள் திணறி வருகின்றன. இந்த அதிர்ச்சியான…

மேற்குவங்கத்தில் விதவைப் பெண்ணுக்கு அளித்த நிவாரணத்தை ரத்துசெய்த பாரதீய ஜனதா!

கொல்கத்தா: பாரதீய ஜனதா – திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே, மேற்குவங்க மாநிலத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட மோதலின்போது, துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஒரு நபரின் மனைவிக்கு,…