Author: mmayandi

தமிழகத்தின் புதிய தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமனம்!

சென்னை: தமிழ்நாடு மாநில தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், ஆளுநரின் செயலாளராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தகவல்…

35 வயதான அசாம் யானை “ஒசாமா-பின்-லேடன்“ உயிரிழப்பு!

குவாஹாத்தி: வனத்துறையினரால் சமீபத்தில் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு முரட்டு காட்டு யானை அடைபட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். “விலங்கு நன்றாக இருந்தது, ஆனால் இன்று (17ம்…

நான்காவது டி-20 போட்டியையும் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

கயானா: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நான்காவது டி-20 போட்டியிலும் வென்று அசத்தியுள்ளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய மகளிர்…

மீனாட்சி அம்மன் கோயிலில் சென்சார் கருவி பொருத்தப்பட்டுள்ளதா?

மதுரை: ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கடந்த வெள்ளியன்று தொடங்கிய இலவச லட்டு விநியோகம், சராசரியாக சுமார் 15,000 பேர் பிரசாதம் பெற்றுச் செல்வது தெரிய வந்துள்ளது.…

உள்ளாட்சி அமைப்பு வாக்கெடுப்புகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பயன்படுத்த ஸ்டாலின் கோரிக்கை!

சென்னை: உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களை நடத்துவதில் இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் (எஸ்இசி) பின்பற்ற வேண்டும் என்று திமுக சட்டப் பிரிவு கோரியது.…

ஆக்ராவின் பெயரை அக்ரவன் என்று மாற்ற யோகி ஆதித்யநாத் அரசு முயல்கிறதா?

லக்னோ: அலகாபாத்தின் பெயர்களை பிரயாகராஜ் என்றும் முகல்சராயை தீன் தயால் உபாத்யாய நகர் என்றும் மாற்றிய பின்னர் உத்தரப்பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசு ஆக்ராவின் பெயரை அக்ரவன்…

முஸ்லீம் சட்ட வாரியம் அயோத்தி தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோருகிறதா?

புதுடில்லி: அயோத்தி கோயில்-மசூதி தகராறு வழக்கில் அதன் முக்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்தில் கோரப்படும் என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் இன்று தெரிவித்துள்ளது. ஒரு…

உள்ளாட்சித் தேர்தல் எப்போது? – மாநில தேர்தல் ஆணையத்தில் முக்கிய ஆலோசனை!

சென்னை: தமிழகத்தில் நீண்ட இழுபறிக்குப் பின்னர், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், அதுதொடர்பாக, மாநில தேர்தல் ஆணையத்தில் முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை…

உச்சநீதிமன்ற கொலீஜியம் குழுவில் இடம்பெற்றார் தமிழகத்தின் பெண் நீதிபதி பானுமதி!

புதுடெல்லி: உச்சநீதிமன்ற கொலீஜியம் குழுவில், சுமார் 13 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, 1 பெண் நீதிபதி இடம்பெற்றுள்ளார். இவர் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பானுமதி. இந்தக் கொலீஜியம்…

டிசம்பர் முதல் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் மின்னணு முறை கட்டணம்?

புதுடெல்லி: இந்தாண்டின் டிசம்பர் மாதம் முதற்கொண்டு, நாட்டிலுள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…