Author: mmayandi

தண்ணீர் தரத்தில் உலகளவில் இந்தியாவிற்கு கிடைத்தது 120வது இடம்!

புதுடெல்லி: தண்ணீரின் தரம் குறித்து உலகின் 122 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவுக்கு 120வது இடம் கிடைத்துள்ளது. அந்த ஆய்வை நடத்தியது நிதி ஆயோக் அமைப்பு. தனது…

சாதியம், தற்கொலைகள், வெளியேற்றங்கள், மனஅழுத்தங்கள், அவமதிப்புகள் – இவைதான் ஐஐடி சாதனைகள்..?

நாட்டின் கல்வி நிறுவனங்களிலேயே ஒரு தனித்துவமான நிர்வாக அதிகாரத்தைக் கொண்டு, தாராளமான நிதியாதாரங்களையும் பெற்று, உலகத்தரமான உள்கட்டமைப்புகள் மற்றும் அமைவிடச் சூழலையும் கொண்டுள்ள ஐஐடிகள் எனும் கல்வி…

ஐதராபாத் என்கவுன்ட்டர் சம்பவம் – ஆந்திர முதல்வரின் நிலை என்ன?

ஐதராபாத்: தெலுங்கானா தலைநகரில் நடைபெற்ற என்கவுன்ட்டர் நிகழ்வை வரவேற்றுள்ள ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறையினரையும் கண்டறிய வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார். கால்நடை…

தெற்காசிய விளையாட்டு – பதக்கப் பட்டியலில் இந்தியா விர்ர்ர்……..

காத்மண்டு: தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் பதக்க வேட்டையில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டுள்ளது. இதுவரை இந்தியா 159 தங்கம், 91 வெள்ளி மற்றும் 44 வெண்கலம் என…

பிபிசிஎல் தனியார்மயமாக்கலை இந்திய அரசு நிறுவனங்களின் நிர்வாகிகள் எதிர்ப்பு?

புதுடில்லி: எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் ஐ தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய இந்திய நிறுவனங்களின் நிர்வாகிகள் டிசம்பர் 9 அன்று…

இரு நாடுக் கோட்பாட்டை முன்மொழிந்தது சாவர்க்கர்: பூபேஷ் பாகேல்

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகேல் திங்களன்று வீர் சாவர்க்கர் தான் இந்தியா மற்றும் பாக்கிஸ்தானை உருவாக்க வழிவகுத்த இரு நாடுகளின் கோட்பாட்டை முன்மொழிந்தார்,…

மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் நகலை கிழித்தெறிந்த ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர்!

ஹைதராபாத்: மக்களவையில் குடியுரிமைத் திருத்த மசோதா குறித்து விவாதம் நடைபெற்றபோது, ​​ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும், AIMIM தலைவருமான அசாதுதீன் ஒவைசி, மசோதாவின் நகலை கிழித்தெறிந்ததோடு மத்திய உள்துறை…

முன்னாள் குடியரசுத் தலைவர் ஒருவரின் குடும்பம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்கப்படவில்லையா?

கௌஹாத்தி: கடந்த ஆண்டு தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்.ஆர்.சி) இருந்து விலக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமதுவின் மருமகனின் குடும்ப உறுப்பினர்கள், ஆகஸ்ட் 31 அன்று…

நீதிபதி முரளிதர் குறித்த ட்வீட்டிற்கு குருமூர்த்தி நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும்: தில்லி உயர் நீதிமன்றம்

புதுடில்லி: டில்லி உயர்நீதிமன்றம் எஸ் குருமூர்த்தியிடம் தனது பதிலில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்று கேட்டுள்ளது. அவர் மீது அவமதிப்பு வழக்கு ஒன்று தமது ட்வீட்டரில்…

மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது!

புதுடில்லி: குடியுரிமை (திருத்த) மசோதா திங்களன்று மக்களவையில் முதல் சோதனையை முடித்தது, இதில் 293 உறுப்பினர்கள் மசோதா அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஆதரவாகவும், அதற்கு எதிராக 82 பேரும் வாக்களித்தனர்.…