Author: mmayandi

அசாமில் என்.ஆர்.சியிலிருந்து விடுவிக்கப்பட்ட குழந்தைகளின் நிலை என்ன?

புதுடில்லி: அசாமில் உள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்.ஆர்.சி) இருந்து விலக்கப்பட்ட, ஆனால் தம் பெற்றோருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டிருப்பவர்களின் குழந்தைகள், தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்பட மாட்டார்கள் என்று…

ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரோஹிங்கியாக்களை நாடு கடத்துவதுதான் அடுத்த நடவடிக்கை: இந்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

புதுடில்லி: அமைச்சர் ஜிதேந்திர சிங், ஜம்மு-காஷ்மீரில் சிஏஏ பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து செயல்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள சிஏஏ வின்” செயல்படுத்துதலில், “என்றால்” மற்றும் “ஆனால்”…

ஜாமியா போராட்டத்தின் போது மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் காயம்!

புதுடில்லி: டிசம்பர் 15ம் தேதி நியூ ஃபிரண்ட்ஸ் காலனியில் குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த வன்முறை குறித்த விசாரணையின் போது ஒரு ஏசிபி-தர…

அசாம் தடுப்புக் காவலில் தொடரும் மரணம் – 3 ஆண்டுகளில் 29 ஆக உயர்வு!

குவாஹாத்தி: அசாமின் கோல்பாராவில் உள்ள தடுப்புக்காவல் நிலையத்தில் தங்கியிருந்த 55 வயது நபர் வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் இறந்தார். டிசம்பர் 22 ம் தேதி நரேஷ் கோச் குவாஹாத்தி…

குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்த மாநிலங்கள் தவறினால் ஜனாதிபதியின் ஆட்சி கொண்டுவரப்படும் : பாஜக எம்.பி.

ஹோஷங்காபாத்: ஜனவரி 4 ம் தேதியன்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) எதிர்க்கும் மாநிலங்களில் ஜனாதிபதியின் ஆட்சியை திணிக்க முடியும் என்று பாரதீய ஜனதா கட்சி எம்.பி.…

வார இறுதியுடன் பண்டிகைக்கால விடுமுறையும் இணைந்த வருடமா 2020?

புதுடில்லி: 2020 விடுமுறை விரும்பிகளுக்கான ஆண்டாகக் கிடைத்திருக்கிறது. வருகின்ற பண்டிகை நாட்கள் ஒன்றிரண்டைத் தவிர அனைத்தும் வார இறுதியை ஒட்டியும், மற்றவை வாரநாட்களிலுமே வருகின்றது. எனவே மகிழ்ச்சியான…

குஜராத்தில் அமைப்புசாரா பால் விநியோகஸ்தர்கள் ஒரு ஒழுங்குமுறை வரம்பின் கீழ் கொண்டுவரப்படுவார்கள்: எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ

காந்திநகர்: குஜராத்தில் உள்ள அமைப்புசாரா பால் விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள், இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தொடங்குவுள்ள புதிய ‘சரிபார்க்கப்பட்ட பால் விற்பனையாளர்கள்‘…