அசாமில் என்.ஆர்.சியிலிருந்து விடுவிக்கப்பட்ட குழந்தைகளின் நிலை என்ன?
புதுடில்லி: அசாமில் உள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்.ஆர்.சி) இருந்து விலக்கப்பட்ட, ஆனால் தம் பெற்றோருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டிருப்பவர்களின் குழந்தைகள், தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்பட மாட்டார்கள் என்று…