டெல்லியில் பயிற்சி மைய கட்டடம் இடிந்தது – மாணாக்கர்கள் உட்பட 5 பேர் பலி!
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் பயிற்சி மையம் செயல்பட்டு வந்த ஒரு கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், அதில் பயிற்சிபெற்ற 4 மாணாக்கர்கள் உட்பட மொத்தம் 5 பேர்…
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் பயிற்சி மையம் செயல்பட்டு வந்த ஒரு கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், அதில் பயிற்சிபெற்ற 4 மாணாக்கர்கள் உட்பட மொத்தம் 5 பேர்…
சிவசேனாவின் குரலாக செயல்பட்டு வருபவர் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத். தற்போது மராட்டியத்தில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று…
ஐதராபாத்: அரசியலில் தனது ஸ்திரத்தன்மையைப் பலப்படுத்திக்கொள்ள, மீண்டும் பா.ஜ. கூட்டணியில் சேர முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விரும்புவதாகவும், ஆனால், இணைய வேண்டுமானால் அவர் பொது…
டாவோஸ்: சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பின் மாநாட்டில், தான் பங்கேற்கும் செலவை இரண்டு பாகிஸ்தான் தொழிலதிபர்கள் ஏற்றுக்கொண்டதாக கூறியுள்ளார் அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான். பாகிஸ்தான் சமீப…
ஹைதராபாத்: தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் 25ம் தேதியன்று, சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாநில சட்டமன்றம் விரைவில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும் என்று அது…
சமீப ஆண்டுகளில், இந்திய கிரிக்கெட் அணியில் அனைத்துவகை ஃபார்மேட்களிலும் மிகவும் கவனிக்கப்படும் மற்றும் புகழத்தக்க ஒரு வீரராக உருவாகியுள்ளார் கர்நாடகத்தின் கே.எல்.ராகுல். ஆனால், வெறுமனே பெர்ஃபார்மன்ஸ் என்பதையும்…
புதுடெல்லி: சமீபத்தில், டெல்லியில் உள்ள காந்தி ஸ்மிருதியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் எடுக்கப்பட்ட சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படங்களை அகற்றுவது…
மதுரை: அமர்சேவா சங்க நிறுவனர் எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மொத்தம் 16 பேருக்கு மத்திய அரசின் சார்பில் பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், 7 பேருக்கும் பத்ம…
திருமங்கலம்: மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழா 85வது ஆண்டாக பிரமாண்டமாகவும் விமரிசையாகவும் நடத்தப்பட்டது. ஏறக்குறைய 10 ஆயிரம் பக்தர்களுக்கு கறி பிரியாணி விருந்து பரிமாறப்பட்டது.…
புதுடெல்லி: குடியரசு தினத்தையொட்டி, காவல்துறையைச் சேர்ந்த மொத்தம் 1040 பேருக்கு வீரதீர சேவை விருதுகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில், வீரதிர செயலுக்கான விருதை 286 பேரும்,…