டெஸ்ட் தரவரிசை – 3ம் இடத்திற்கு போனது இந்திய அணி!
முதலிடத்தை சிறிது இடைவெளிக்குப் பிறகு, ஆஸ்திரேலிய அணி மீண்டும் பிடித்துள்ளது. 2019ம் ஆண்டு அணிகள் விளையாடிய 100% போட்டிகள் மற்றும் அதற்கு முந்தைய 2 ஆண்டுகளில் விளையாடிய…
முதலிடத்தை சிறிது இடைவெளிக்குப் பிறகு, ஆஸ்திரேலிய அணி மீண்டும் பிடித்துள்ளது. 2019ம் ஆண்டு அணிகள் விளையாடிய 100% போட்டிகள் மற்றும் அதற்கு முந்தைய 2 ஆண்டுகளில் விளையாடிய…
சென்னை: தென்காசி, கடலூர், அரியலூர், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை(மே 3) முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.…
புதுடெல்லி: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில், மே 3ம் தேதி நாடெங்கிலுமுள்ள மருத்துவமனைகள்…
சென்னை: ஐபிஎல் சென்னை அணி ஒரு குடும்பம் போன்றது என்றும், அதற்கு கிடைக்கும் ரசிகர்கள் ஆதரவைப் போன்று, வேறு எந்த அணிக்கும் கிடைப்பதில்லை என்றும் பூரிப்புடன் கூறியுள்ளார்…
கொல்கத்தா: இந்தியாவின் முன்னாள் கால்பந்து நட்சத்திரம் சுனி கோஸ்வாமி மாரடைப்புக் காரணமாக காலமானார். அவருக்கு வயது 82. இவர் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்திய அணிக்காக, கடந்த…
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும், அரசுப் பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளனர் போக்குவரத்து கழக அதிகாரிகள். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது; தமிழகத்தில், பெரும்பாலான பகுதிகள்…
சென்னை: இளநிலைப் பட்டப் படிப்புகளில், மாணாக்கர்களை சேர்ப்பதற்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டுமென்ற பரிந்துரையை நிராகரித்து விட்டது பல்கலைக்கழக மானியக்கு குழுவான யுஜிசி. ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குகாத்…
புதுடெல்லி: மானியமில்லாத சமையல் சிலிண்டர் விலை, நகர்ப்புறங்களில், ஒரு சிலிண்டருக்கு அதிகபட்சமாக ரூ.192 வரை குறைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மாதத்தில் நிகழ்ந்த மூன்றாவது விலைக் குறைப்பாகும். இந்த…
சென்னை: தமிழக தலைநகரில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையில், 53.64% நபர்கள் சென்னையின் ராயபுரம், தண்டையார்பேட்டை மற்றும் திருவிக நகர் பகுதிகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். திருவிக நகர் மண்டலத்தில்…
மாஸ்கோ: கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள ரஷ்யாவில், மே மாதம் 11ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. உயரதிகாரிகளுடன், அந்நாட்டு அதிபர் புடின் மேற்கொண்ட ஆலோசனையின் முடிவில்…