Author: mmayandi

வெளிநாட்டவர் தாயகம் திரும்புவதற்கான கால அவகாசத்தை நீட்டித்த பிரிட்டன்!

லண்டன்: இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் தங்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான காலத்தை ஜூலை 31 வரை நீட்டிப்பு செய்து அறிவித்துள்ளது பிரிட்டன். இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை செயலாளர்…

இந்தியாவில் நிரந்தரப் பதிவைப் பெற்ற 16 சீன நிறுவனங்கள்!

புதுடெல்லி: ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி(ஏஐஐபி) மற்றும் சீன மக்கள் வங்கி(பிபிஓசி) உள்ளிட்ட 16 சீன நிறுவனங்கள், வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களாக(எஃப்பிஐ) இந்தியாவில் பதிவுசெய்துள்ளன. இதில் ஏஐஐபி…

கோலி அல்ல, சச்சினே சிறந்த ஒருநாள் வீரர் – கம்பீரின் கணிப்பு இது!

புதுடெல்லி: ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை, விராத் கோலியைவிட, சச்சின் டெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மேன் என்றுள்ளார் கவுதம் கம்பீர். ஊரடங்கு நடைமுறையால், விளையாட்டுத் தொடர்கள் எதுவும் நடக்காமல் வீரர்கள்…

பீகார் மாணவிக்கு துன்பத்திலும் ஒரு இன்பம்..!

புதுடெல்லி: தனது வாழ்க்கைத் துயரத்திற்காக, நோயாளியான தனது தந்தையை பின்னால் அமரவைத்து, 1200 கி.மீ. தூரம் சைக்கிள் மிதித்தே சொந்த ஊருக்குச் சென்ற 15 வயது பீகார்…

ஹர்திக் பாண்ட்யாவின் ஜெர்ஸி எண் 228 -க்குப் பின்னால் ஒரு கதை!

புதுடெல்லி: 228 என்ற எண் கொண்ட ஜெர்ஸியை எதற்காகப் பயன்படுத்தினார் இந்தியாவின் இளம் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா என்ற விபரம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு…

ஐசிசி தலைவர் ஆவாரா கங்குலி? – அதிகரிக்கிறது ஆதரவு!

கேப்டவுன்: கொரோனா பாதிப்பிலிருந்து கிரிக்கெட்டை பழைய நிலைக்கு மீட்க வேண்டுமானால், பிசிசிஐ தலைவர் கங்குலியை, ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டுமென்றுள்ளார் முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் கிரீம் ஸ்மித்.…

தென்னாப்பிரிக்கா செல்லுமா இந்திய அணி?

மும்பை: தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் செய்வதற்கு மத்திய அரசு அனுமதித்தால், இந்திய அணி வரும் செப்டம்பர் மாதம் அங்கு சென்று டி-20 தொடரில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த…

ஊழியர்களை நூதன முறையில் டார்கெட் செய்யும் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம்!

மும்பை: இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் 2000 பணியாளர்கள் வாட்ஸ்ஆப் மூலம் தங்கள் நிறுவன நிர்வாகத்திடமிருந்து அச்சுறுத்தும் வகையிலான அழைப்புகளைப் பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிறுவனம்,…

அக்டோபரில் கிடைக்குமாம் கோவிட்-19 தடுப்பு மருந்து – சொல்வது செரம் இன்ஸ்டிட்யூட் இயக்குநர்!

கொச்சின்: கொரோனா தடுப்பு மருந்து, இந்தாண்டின் அக்டோபர் மாதத்தில் உலக சந்தையைப் பரபரப்பாக்கும் என்றுள்ளார் புகழ்பெற்ற செரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் குழு ஏற்றுமதி-இறக்குமதி பிரிவு இயக்குநர்…

உள்நாட்டு விமானப் போக்குவரத்து பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் இல்லை: அமைச்சர்

புதுடெல்லி: மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு விமானப் போக்குவரத்துப் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் நடைமுறை பின்பற்றப்படாது என்று…