அதிக வித்தியாசம் – தற்போதைய கிங் காகிசோ ரபாடாதான்!
துபாய்: தற்போது நடைபெற்று வரும் 13வது ஐபிஎல் தொடரில், தற்போதைய நிலவரப்படி மொத்தம் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட் எடுத்த பவுலர் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்…
துபாய்: தற்போது நடைபெற்று வரும் 13வது ஐபிஎல் தொடரில், தற்போதைய நிலவரப்படி மொத்தம் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட் எடுத்த பவுலர் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்…
துபாய்: நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே வென்று, புள்ளிகள் பட்டியலில் பஞ்சாப் அணி கடைசி இடத்தில் இருந்தாலும், தற்போதைய நிலையில், அதிக ரன்கள் குவித்த…
அபுதாபி: 13வது ஐபிஎல் தொடரின் 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் மும்பையும், ஆறாவது இடத்தில் சென்னையும் உள்ளன. அமீரக நாட்டில் நடைபெற்றுவரும் 13வது…
துபாய்: தனது 8வது போட்டியில், ஐதராபாத் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது சென்னை அணி. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்களில்…
அலகாபாத்: உத்திரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் வன்கொடுமை & மரணம் தொடர்பான விசாரணையில் சம்பந்தப்படாத அதிகாரிகள், எந்த பொது அறிவிப்பும் கொடுப்பதற்கு தடை விதித்துள்ளது அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை.…
சென்னை: மொத்தம் 44 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக பொய்யான அறிக்கையை அளித்த சென்னையின் ஒரு தனியார் ஆய்வகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை வடபழனியில் அமைந்த அந்த…
சென்னை: கொரோனா தீவிரம் காரணமாக, சென்னையில் சரிந்திருந்த வீட்டு வாடகை, தற்போது மெதுவாக ஏற்றம் கண்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் 50% அளவிற்கு சரிந்த…
உச்சநீதிமன்றம் விதித்திருந்த கெடு முடிவுக்கு வரும் நிலையில், அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரோகித் கன்சால், மெஹ்பூபாவின் விடுதலைக் குறித்து டிவீட்…
துபாய்: ஐதராபாத் அணிக்கெதிராக முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 167 ரன்களை எடுத்துள்ளது. டாஸ் வென்ற சென்னை அணி, இந்தமுறை முதலில் பேட்டிங்…
லிஸ்பன்: போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது அந்நாட்டு கால்பந்து சங்கம். இவர் மொத்தம் 5 முறை உலகின் சிறந்த…