ஷிகர் தவான் மீண்டும் சதம் – பஞ்சாபிற்கு எதிராக 164 ரன்களை அடித்த டெல்லி..!
துபாய்: பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களின் முடிவில் 164 ரன்களை எடுத்துள்ளது. இன்றையப் போட்டியிலும் ஷிகர்…
துபாய்: பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களின் முடிவில் 164 ரன்களை எடுத்துள்ளது. இன்றையப் போட்டியிலும் ஷிகர்…
துபாய்: தற்போதைய நிலவரப்படி, 13வது ஐபிஎல் புள்ளிப் பட்டியலில், கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது தோனியின் சென்னை அணி. இதுவரை தான் ஆடிய 10 போட்டிகளில், 3 வெற்றிகளை…
துபாய்: இன்று நடைபெறும் ஐபிஎல் 38வது போட்டியில், புதிய எழுச்சி கண்டிருக்கும் பஞ்சாப் அணி டெல்லியை எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணியளவில் துபாய் மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.…
ஒரு தனியார் விளையாட்டுத் தொடரில், சாதாரண லீக் போட்டிகளில் வெற்றியை முடிவுசெய்ய, ஒன்றுக்கு இரண்டு சூப்பர் ஓவர்கள் வைக்கப்படுகையில், 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அதை ஏன்…
அபுதாபி: சென்னை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது ராஜஸ்தான் அணி. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் வெறும்…
மதுரை: தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த, அரசுப் பள்ளியில் படித்த ஏழை மாணவர் ஒருவர், நீட் தேர்வில் 664/720 மதிப்பெண்கள் பெற்று, அகில இந்திய அளவில், அரசுப்…
புதுடெல்லி: இந்தியாவின் 130 கோடி மக்களில், அடுத்தாண்டு பிப்ரவரி வாக்கில், பாதிபேர் வரை கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பர் என்று ஃபெடரல் அரசாங்க கமிட்டியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.…
புதுடெல்லி: விமான நிறுவனங்கள் மற்றும் அதன் பயணிகளுடைய செலவைக் குறைக்கும் வகையில், இந்திய விமானப் படையானது, தான் ஒதுக்கிவைத்திருந்த வான்வழியில் 10% அளவிற்கு திறந்துவிட்டுள்ளது. இதன்மூலம், சில…
துபாய்: ராஜஸ்தான் அணிக்கெதிராக நடைபெறும் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 125 ரன்களை மட்டுமே எடுத்து, மிகக்குறைந்த இலக்கை நிர்ணயித்துள்ளது. டாஸ்…
புதுடெல்லி: பெருங்காய விளைச்சல் இதுவரை உள்நாட்டில் மேற்கொள்ளப்படாதிருந்த நிலையில், நாட்டிலேயே முதன்முறையாக தற்போது இமாச்சலப் பிரதேசத்தில் அதை விளைவிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு, பொதுவாக பெருங்காயமானது ஆப்கானிஸ்தான்,…