ஐபிஎல் தொடர் – விக்கெட்டுகளை தொடர்ந்து அள்ளும் டெல்லியின் ரபாடா
ஷார்ஜா: ஐபிஎல் தொடரில், இதுவரையான போட்டிகளில், மொத்தம் 23 விக்கெட்டுகளை அள்ளி முதலிடம் வகிக்கிறார் டெல்லி அணியின் ரபாடா. மொத்தம் 11 போட்டிகளில் ஆடி 23 விக்கெட்டுகளை…
ஷார்ஜா: ஐபிஎல் தொடரில், இதுவரையான போட்டிகளில், மொத்தம் 23 விக்கெட்டுகளை அள்ளி முதலிடம் வகிக்கிறார் டெல்லி அணியின் ரபாடா. மொத்தம் 11 போட்டிகளில் ஆடி 23 விக்கெட்டுகளை…
துபாய்: பஞ்சாப் – ஐதராபாத் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 43வது போட்டி, பந்துவீச்சாளர்கள் பெரியளவில் ஆதிக்கம் செலுத்தியப் போட்டியாக மாறியது. பொதுவாக, டி-20…
துபாய்: ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் தற்போதைய நிலவரப்படி, புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது பஞ்சாப் அணி. முதலிடத்தில் மும்பை அணி நீடிக்கிறது. டெல்லி & பெங்களூரு…
துபாய்: ஐபிஎல் தொடரில், இதுவரையான போட்டிகளின் அடிப்படையில், அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில், தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல். மொத்தம் 11…
துபாய்: அக்டோபர் 25ம் தேதியான இன்று நடைபெறும் போட்டிகளில், சென்னை – பெங்களூரு அணிகளும், ராஜஸ்தான் – மும்பை அணிகளும் மோதுகின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு துபாய்…
துபாய்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் அணி. வெறும் 126 ரன்களை வெற்றிகரமாக பாதுகாத்து, தனது வெற்றியை சாதித்தது பஞ்சாப்…
மும்பை: பங்குச் சந்தையில், பங்கு வெளியீட்டுக்கு அனுமதியளிக்கக்கோரி, ‘பர்கர் கிங் இந்தியா’ என்ற நிறுவனம், செபியிடம் விண்ணப்பித்துள்ளது. இது ஒரு அமெரிக்க நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம்…
மும்பை: தேர்தல்களையொட்டி, வடஇந்தியாவில் வழக்கமாக நடைபெறும் தேர்தல் சூதாட்டத்தில், தற்போதைய நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தேர்தல் வெற்றிக்கு, அதிகளவு பெட்டிங் மதிப்பு தரப்பட்டுள்ளது. அமெரிக்க…
துபாய்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 126 மட்டுமே எடுத்துள்ளது. டாஸ் வென்ற…
சென்னை: கழுகும் சாரைப்பாம்பும் மோதிக்கொள்ளும் ஒரு அற்புதமான புகைப்படத்தை எடுத்தமைக்காக, சென்னையின் பறவை ஆர்வலர் மற்றும் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் சம்பத் சுப்பையாவுக்கு, இந்தாண்டின் சிறந்த வனவிலங்கு…