பெரிய இலக்கு – தடுமாறி திணறும் டெல்லி அணி!
துபாய்: ஐதராபாத் அணி நிர்ணயித்த 220 என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கிப் பயணிக்கும் டெல்லி அணி, 13 ஓவர்களில் 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்துவிட்டு 83 ரன்களை மட்டுமே…
துபாய்: ஐதராபாத் அணி நிர்ணயித்த 220 என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கிப் பயணிக்கும் டெல்லி அணி, 13 ஓவர்களில் 6 விக்கெட்டுகளைப் பறிகொடுத்துவிட்டு 83 ரன்களை மட்டுமே…
புதுடெல்லி: இந்திய அணிக்கு தேர்வுசெய்யப்படுவதில், ஒவ்வொரு வீரருக்கும் ஒரு விதிமுறை பின்பற்றப்படுகிறதா? என்று கேள்வியெழுப்பியுள்ளார் ஹர்பஜன்சிங். ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் ஆடவுள்ள…
அபுதாபி: இந்திய டி-20 அணியில் இடமளிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், தான் கனவுபோல் உணர்ந்தாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் தற்போதைய ஐபிஎல் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி.…
துபாய்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், 20 ஓவர்களில் 219 ரன்களைக் குவித்துள்ளது ஐதராபாத் அணி. டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் பந்துவீச முடிவெடுத்தது. ஆனால்,…
துபாய்: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 47வது போட்டியில் டெல்லி – ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணியளவில், துபாய் மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. இந்த…
புதுடெல்லி: ரிஷிகேஷின் பர்மார்த் நிகேதன் ஆஷ்ரமத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசியது ஒரு நாகரீகம் நிறைந்த மற்றும் ஆன்மீக உள்ளடக்கம் கொண்ட கருத்து என்றும்,…
இன்னும் சில நாட்களில்(நவம்பர் 3) அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போதைய அதிபர் குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப்பிற்கும், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுக்கும் கடும்…
துபாய்: நிறவெறிக்கு எதிரான இயக்கமான ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்பதற்கு, இந்த ஐபிஎல் தொடரில் ஆதரவளித்த முதல் வீரரானார் மும்பை அணியின் ஹர்திக் பாண்ட்யா. நேற்று ராஜஸ்தான்…
திருவனந்தபுரம்: கேரள கடற்பகுதியில், மிகப்பழமையான ஒரு மீன் இனத்தைக் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். விலாங்கு மீனைப் போல் நீந்தும் அந்த மீன், தோற்றத்தில் டிராகனைப் போல் இருப்பதாகவும், அது…
பாட்னா: பீகாரில் மகாதலித் சமூகத்தவரிடையே செல்வாக்கை இழந்து காணப்படுகிறார் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார். கடந்த 2005ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பீகாரில் ஆட்சிசெய்துவரும் நிதிஷ்குமாரால், கடந்த 2007ம்…