Author: கிருஷ்ணன்

வேலூர்: தோல் தொழிற்சாலை எந்திரத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலி

வேலூர்: ராணிப்பேட்டை சிப்காட் தோல் தொழிற்சாலை எந்திரத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் சிப்காட் உள்ளது. இங்குள்ள தோல் தொழிற்சாலை ஒன்றில் வழக்கம்…

ஜெருசலேமில் ரெயில்நிலையத்துக்கு டிரம்ப் பெயர்…இஸ்ரேல் நன்றி கடன்

டெல் அவிவ்: ஜெருசலேமில் டிரம்ப் பெயரில் ரெயில் நிலையம் அமைக்கப்படும் என்று இஸ்ரேல் அமைச்சர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து…

3ம் கட்ட ஏவுகணை சோதனை வெற்றி

பாலசோர்: நடுவானில் எதிரிநாட்டின் ஏவுகணையை தடுத்து தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. முப்படைகளையும் வலுவடைய செய்யும் வகையில் ஏவுகணை சோதனைகள் அவ்வப்போது நடத்தப்பட்டு…

3 லோக்சபா தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

டில்லி: காலியாக உள்ள 3 லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜனவரி 29-ம் தேதி நடக்கிறது. இது குறித்து க தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…

முத்தலாக் சட்டம்…அரசியல் கட்சிகள் சொல்வது என்ன?

டில்லி: முத்தலாக்கை தடுக்கும் சட்டம் நிறைவேற்றியதற்கு அரசியல் கட்சியினர் பலவிதமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற லோக்சபாவில் முத்தலாக் சட்டம் மசோதா இன்று நிறைவேறியது. முன்னதாக இது தொடர்பாக…

நெல்லை: முன்னாள் போலீஸ்காரர் வெட்டிக் கொலை

நெல்லை: திருநெல்வேலி ஜங்ஷன் உடையார்பட்டியில் இன்று இரவு மணிகண்டன் (வயது 37) என்பவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவர் 2000ம் ஆண்டில் போலீஸ் வேலையில் சேர்ந்துள்ளார். பின்னர்…

பெரிய பாண்டியனை சுட்ட விவகாரம்….சென்னை போலீஸ் மறுப்பு

சென்னை: மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் இறப்பு குறித்து ராஜஸ்தான் பாலி மாவட்டத்தில் உள்ள ஜெய்தரன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்து எவ்வித கருத்தையும்…

தெலங்கானாவில் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிப்போம்….பாஜக அறிவிப்பு

ஐதராபாத்: 2019-ம் ஆண்டில் தெலுங்கானா தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று பாஜக அறிவித்துள்ளது. இது குறித்து தெலுங்கானா மாநில பா.ஜ.க தலைவர் லட்சுமணன் கூறுகையில், ‘‘நாங்கள் கூட்டணி…

முனிசேகர் சுட்டதில் தான் பெரியபாண்டியன் பலி….தமிழக போலீஸ் உறுதி

சென்னை: ராஜஸ்தானில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை சக இன்ஸ்பெக்டர் முனிசேகர் தவறுதலாக சுட்டதாக சென்னை போலீசார் உறுதிப்படுத்தினர். சென்னையில் நடந்த நகை கொள்ளை சம்பவ குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை…

கேரளா ஆற்றில் படகு கவிழ்ந்து 6 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து 6 பேர் பலியாயினர். கேரளா மாநிலம் மாப்பில்லக்கல் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதன். விடுமுறையை கொண்டாட இவரது வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்தனர்.…