Author: கிருஷ்ணன்

விமானங்களில் நாற்காலி சண்டை!! பின் பகுதி யாருக்கு சொந்தம்?

பேருந்துகளிலும், ரெயில்களிலும் இருக்கை சண்டை என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. நம் நாட்டு பேருந்து, ரெயில்களில் சிறிய அளவில் அமைக்கப்பட்டுள்ள 3 பேர் அமரும் இருக்கையானாலும் சரி, 2…

இனிப்பான செய்தி!! மாரடைப்புக்கு மருந்து ‘‘சாக்லெட்’’

சாக்லெட் சாப்பிடக் கூடாது என்று யாராவது அறிவுரை கூறினால் கண்டிப்பாக அதை எதிர்க்கலாம். ‘‘நான் என் இதயத்துக்காக சாப்பிடுகிறேன்’’ என்று தைரியமாக கூறலாம். ஆம் தொடர்ந்து சாக்லெட்…

குவைத்: புறா முதுகில் வைத்து போதை மாத்திரை கடத்தல்

அல் அரேபியா: மன்னர் காலத்தில் கடித போக்குவரத்துக்கு புறாக்கள் பயன்படுத்தப்பட்டு வந்ததை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், தற்போதைய நவீன காலத்தில் போதை பொருட்களை கடத்துவதற்கு சமூக விரோதிகள்…

எ உ தோ-2: முடியுமா? முடி உதிராமல் தடுக்க முடியுமா? -டாக்டர் பாரி

முடியுமா? முடி உதிராமல் தடுக்க முடியுமா? : டாக்டர் த.பாரி, எம்.பி.பி.எஸ்., எம்.டி. (டி.இ.ஆர்.எம்.), டி.டி. இந்த கேள்விக்கு பதில் காணும் முன் நாம் முடியைப் பற்றிய…

வ.ர.மே. : 3, இன்னும் மூர்கமாகட்டும்…எதிர்ப்பு ! – நியோகி

வ.ர.மே. : 3 இன்னும் மூர்கமாகட்டும்…எதிர்ப்பு ! – நியோகி அன்று, எம்.ஜி.ஆருக்கு வாய்த்த… ஆனால், இன்று ரஜினிக்கு வாய்க்காத ஒரு விஷயம் உண்டென்றால்…அது “மூர்கத்தனமான எதிர்ப்பு”…

நுரையீரல் புற்றுநோயை அதிகரிக்கும் ஃபில்டர் சிகரெட்!! ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

நியூயார்க்: குறைவான நிகோடின் இருக்கிறது என்பதற்காக லைட் சிகரெட் புகைப்பவரா நீங்கள்?.. இனி ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து இத்தகைய சிகரெட்டை புகைக்கவும். ஆம்.. இத்தகைய…

தமிழக மீனவர்கள் 6 பேர் கைது!! இலங்கை அட்டகாசம்

சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.…

மதுரவாயல் பறக்கும் சாலைக்கு தமிழக அரசு அனுமதி

சென்னை மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு தமிழக அரசு தடையில்லா சான்று வழங்கியுள்ளது. மதுரவாயல்- துறைமுகம் இடையே ஆயிரத்து 530 கோடி ரூபாய் மதிப்பில் இந்த சாலை…

திருநங்கைகளுக்கு வேலை வாங்கி கொடுக்கும் ‘மங்கை’

சென்னை: ரெஜினா என்பவர் பொறியியல் கல்வி முடித்தவர். ஆனால் இவருக்கு வேலை கிடைப்பது பெரிதும் கடினமாக இருந்தது. இவரது விண்ணப்பம் ஒவ்வொரு நிறுவனமாக மாறி மாறி சென்றது.…