இடதுசாரிகளின் வன்முறையில் பி ஜே பி மேலும் கேரளாவில் வளரும் : அமித்ஷா
திருவனந்தபுரம் கேரளாவில் பிஜேபி தொண்டர்களின் மேல் வன்முறைத்தாக்குதல் நிகழ்த்தப் படுவது குறித்த பேட்டி ஒன்றில் அமித்ஷா வன்முறை அதிகமானால் தாமரை (பி ஜே பி) வளர்ச்சியும் அதிமாகும்…
திருவனந்தபுரம் கேரளாவில் பிஜேபி தொண்டர்களின் மேல் வன்முறைத்தாக்குதல் நிகழ்த்தப் படுவது குறித்த பேட்டி ஒன்றில் அமித்ஷா வன்முறை அதிகமானால் தாமரை (பி ஜே பி) வளர்ச்சியும் அதிமாகும்…
ஐதராபாத் கார்ட்டுன் ஷோ ஒன்றைப் பார்த்து அது போல தனக்குத்தானே தீ மூட்டி விளையாடிய ஒரு 12 வயது சிறுவன் மருத்துவமனையி மரணம் அடைந்தான் ஜெய்தீப் என்னும்…
காந்திநகர் குஜராத் மாநில ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் முஸ்லிம் பிரிவு முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச். இந்த பிரிவு ரம்ஜானை முன்னிட்டு நடைபெறும் இஃப்தார் விருந்தில் சைவ…
லண்டன் லண்டனில் இரு இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஆறு பேர் மரணமடந்தனர். மற்றும் 30 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் லண்டன் பாலத்தை…
டெல்லி: இன்று டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தங்கம் உட்பட பல பொருட்களுக்கான வரி விதிப்பு குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு பின் மத்திய நிதியமைச்சர்…
காத்மண்டு: ஆக்சிஜன் சிலிண்டர்கள் உதவியின்றி எவரெஸ்ட் மலை சிகரத்தின் மீது ஏறி 4 இந்திய ராணுவ வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். உலகிலேயே ஆக்சிஜன் உதவியில்லாமல் இந்த சாதனையை…
கொல்கத்தா: மாட்டு இறைச்சிக்கு கால்நடைகள் விற்பனை செய்வது தொடர்பாக மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டதை தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் பால் உற்பத்தி 50…
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியில் 94வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டசபையில் அவரது வைர விழா இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை சேப்பாக்கம் ஒய்.டபிள்யூ.சி.ஏ. மைதானத்தில் இன்று நடக்கும்…
மும்பை: மகாராஷ்டிராவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்னர். சில இடங்களில் இது வன்முறையாக மாறியுள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக மாநில முதல்வர்…
டெல்லி: மாட்டு இறைச்சி பிரச்னையால் இதர முக்கிய பிரச்னைகள் புறணிக்கப்பட்டுள்ளது என்று அருணாச்சல பிரதேச முதல்வர் பேமா கண்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘மாட்டு…