முதல்வருக்கு குடிபோதையில் கொலை மிரட்டல் விடுத்த போலிஸ்
டில்லி குடிபோதையில் டில்லி போலிஸ் கான்ஸ்டேபிள் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஃபோன் செய்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்லப் போவதாக மிரட்டியுள்ளார்.. இந்த சம்பவம்…
டில்லி குடிபோதையில் டில்லி போலிஸ் கான்ஸ்டேபிள் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஃபோன் செய்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்லப் போவதாக மிரட்டியுள்ளார்.. இந்த சம்பவம்…
பரேலி உ பி யை சேர்ந்த பரேலி மாவட்ட நெடுஞ்சாலையில் இன்று காலை ஒரு பேருந்தும் லாரியும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் 22 பேர் மரணம்…
கத்தார் .பஹ்ரைன், எகிப்து, சௌதி அரபியா, ஐக்கிய அரேபிய கூட்டமைப்பு ஆகிய நாடுகள் முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு கத்தார் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளன. இதை தொடர்ந்து அந்நாட்டுடன் எல்லா உறவுகளையும்…
ஜம்மு காஷ்மீர் பந்திப்போரா மாவட்டத்தில் இன்று காலை சிஆர்பிஎஃப் மற்றும் காவல்துறையினர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது. அதில் 4 தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர். பந்திப்போரா மாவட்டத்தில்…
டெல்லி: டெல்லியில் வாகனங்களின் பதிவு எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது. இதனால் சுற்றுசூழல் பாதிப்பு அளவு அதிகரித்துள்ளதோடு, மோசமான போக்குவரத்து நெரிசலிலும் டெல்லி சிக்கி தவிக்கிறது. டெல்லி…
டெல்லி: டெல்லியை சேர்ந்த விஜய்குமார் என்பவர் கடந்த 2013ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி விசாகப்பட்டிணத்தில் இருந்து டெல்லிக்கு தக்ஷின் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். மூட்டு…
பர்மிங்காம்: மழை பொழிவு காரணமாக டக்வொர்த் விதிப்படி 48 ஓவர்களில் 324 ரன்கள் எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்…
லக்னோ: பஜ்ரங் தள் அமைப்பின் தலைவர் மகேஷ் மிஸ்ரா அயோத்தியில் தனது குழுவினருக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியது தொடர்பான வீடியோ வெளியானது. இதையடுத்து அவர் மீது போலீசார்…
சென்னை: இறைச்சிக்காக மாடு, எருமை, ஒட்டகம் ஆகிய கால்நடைகளை விற்பனை செய்ய மத்திய அரசு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில்…
லண்டன் லண்டனில் தீவிரவாதிகளின் தாக்குதலினால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதில் பாதிப்பு அடைந்து வீடு செல்ல முடியாமல் தவித்தோருக்கு சீக்கிய குருத்வாரா அடைக்கலம் கொடுத்துள்ளது நேற்று லண்டன் பாலத்தில்…