Author: கிருஷ்ணன்

சாம்பியன்ஸ் டிரோபி: தென்னாப்பிரிக்க அணி 191 ரன்களில சுருண்டது

லண்டன்: சாம்பியன்ஸ் டிரோபி கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்தில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிரோபி கிரிக்கெட் போட்டி பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது.…

ஆந்திரா, தெலங்கானாவில் ஓடும் வெளிமாநில ஆம்னி பஸ்கள்!! விதிமீறல் அம்பலம்

ஐதராபாத்: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணம் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ் நேற்று அதிகாலை கஜூலாப்பள்ளி அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.…

ஜி.எஸ்.டி.யில் சினிமா டிக்கெட்டுக்கு 28% வரி

டெல்லி: வரும் ஜூலை மாதம் முதல் ஜிஎஸ்டி அமலாகிறது. அனைத்து மாநில, மத்திய வரிவிதிப்புகளை உள்ளடக்கி ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு கொண்டு வருகிறது. பல அம்சங்களுக்கு இதில்…

சென்னை சில்க்ஸ் இடிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளி பலி!!

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடை கடந்த சில தினங்களுக்கு தீ விபத்தில் சிக்கி முற்றிலும் சீரழிந்தது. 4 மாடிகளும், முகப்பு பகுதிகளும் இடிந்து…

ஆதார் இல்லாவிட்டால் அரசு சலுகைகள் கிடைக்காது!! மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி : ஜூன் 30 ம் தேதிக்கு பிறகு ஆதார் எண் இல்லாவிட்டால் சமூக நலத் திட்டங்களின் கீழ் சலுகைகள் ஏதும் வழங்கப்பட மாட்டாது என உச்சநீதிமன்றத்தில்…

எச்சரிக்கை: பிளாஸ்டிக் இட்லி

நெட்டிசன்: பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி என்று ஒரு புறம் மக்களை பீதியை ஏற்படுத்தி வருகின்றனர். இது உண்மையா? பொய்யா? என்று ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை. இந்நிலையில்…

சாம்பியன்ஸ டிரோபி: இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 277 ரன்கள் குவிப்பு

லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன்…

மலேசியாவில் வைகோவுக்கு அனுமதி மறுப்பு!! எடப்பாடி, டிடிவி தினகரன் கண்டனம்

கோவை: வைகோவை மலேசியாவில் நுழைய அனுமதி மறுத்ததற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கோவை விமானநிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களிடம்…

சவுதி அரேபியாவுக்கு ஐஎஸ்ஐஎஸ் வீடியோ மூலம் மிரட்டல்!!

துபாய்: ஈரானில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலை தொடர்ந்து சவுதி அரேபியாவுக்கு ஐஎஸ் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. ஈரான் தெஹக்ரானில் இரு தினங்களுக்கு முன் நடந்த தற்கொலை…

மத்திய அமைச்சர் மீது முட்டை வீச்சு!! இளைஞர் காங்கிரசார் 5 பேர் கைது

போபால்: மத்திய பிரதேசம் மாநிலம் மண்ட்சூர் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். இதை கண்டிக்கும் விதமாக மத்திய பிரேதச மாநிலம்…