Author: கிருஷ்ணன்

ஐக்கிய அரபு எமிரேட்டில் 100க்கும் அதிகமான மாலுமிகள் தவிப்பு

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்டின் கடல் பிரதேசத்தில் 22 கப்பல்களில் 100க்கும் மேற்பட்ட மாலுமிகள் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்கள் துபாய் பகுதியில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியை…

10ம் தேதி கிரிக்கெட் பயிற்சியாளர் தேர்வு நடக்கும்: கங்குலி தகவல்

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் வரும் 10ம் தேதி தேர்வு செய்யப்படுவார் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான அனில்…

மசூதியால் ஒலி மாசு ஏற்படுகிறது!! ஐசிஎஸ்இ பாடப் புத்தகத்தில் விஷமம்

டெல்லி: ஐசிஎஸ்இ எனப்படும் இந்திய மேல்நிலைக் கல்வி சான்றிதழ் அமைப்பு சார்பில் 6ம் வகுப்பு பாடப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒருங்கிணைந்த அறிவியல் பாடப்புத்தகத்தில் ஒலி மாசு குறித்த…

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்பு பணம் குறைந்துவிட்டது: மோடி

டெல்லி: சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் கறுப்பு பண டெபாசிட் குறைந்து விட்டது என பிரதமர் மோடி பேசினார். சார்ட்ர்டு அக்கவுன்டன்ட்டுகள் நிறுவன தின விழா டெல்லி இந்திரா…

எடப்பாடி, பன்னீரிடம் ஆதரவு கோரினார் ராம்நாத் கோவிந்த்

சென்னை: பா.ஜ.க. சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வந்தார். அதிமுக அம்மா அணியை சேர்ந்த முதல்வர் எடப்பாடி, பழனிச்சாமி, அதிமுக புரட்சி…

ஸ்டாலினிடம் ஆதரவு கேட்டார் மீராகுமார்

சென்னை: எதிர்கட்சிகள் சார்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் லோக்சபா சபாநாயகர் மீராகுமார் இன்று மாலை சென்னை வந்தார். எம்.ஆர்.சி.நகரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்த மீராகுமாரை…

இங்கிலாந்து கடலில் டேங்கர் கப்பலுடன் சரக்கு கப்பல் மோதல்

லில்லே: இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டு கடற்பகுதிகளுக்கு இடையே சரக்கு கப்பலுடன் டேங்கர் கப்பல் மோதி விபத்துக்குள்ளானது. இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் கடற்வழி பகுதிகளுக்கு இடையே 38…

இந்தியாவின் முதல் வாக்காளர் ‘சதம்’ அடித்தார்!!

சிம்லா: சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் தேர்தலில் முதல் ஓட்டு போட்டவருக்கு இப்போது வயது நூறு ஆகிறது. இதை ஒரு கிராமமே கொண்டாடியது. இமாச்சல பிரதேசம் கின்னாவுர்…

8 வயதில் திருமணம்…20வது வயதில் நீட் தேர்வில் வெற்றிபெற்ற பெண்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், 8 வயதில் திருமணம் செய்து கொண்ட சிறுமி தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 250 கி.மீ.,…

ஜி.எஸ்.டி.யால் நாட்டின் மொத்த உற்பத்தி அதிகரிக்கும் என்பது அர்த்தமற்றது!! நிதிஆயோக் உறுப்பினர் பேச்சு

டெல்லி: ஜிஎஸ்டி.யால் நாட்டின் மொத்த உற்பத்தி 1.5 சதவீதம் உயரும் என்பது அர்த்தமற்றது. மேலும் அமல்படுத்தப்பட்டிருப்பது முறையான ஜி.எஸ்.டியே இல்லை என்று நிதிஆயோக் உறுப்பினர் பிபேக் டெப்ராய்…