Author: கிருஷ்ணன்

ஜி.எஸ்.டி எதிரொலி: மானிய சிலிண்டர் விலை ரூ. 32 உயர்வு

டெல்லி: ஜிஎஸ்டி ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் காரணமாக மானிய விலை சமையல் சிலிண்டர் விலை ரூ. 32 உயர் ந்துள்ளது. இதன் மூலம் 14.2 கிலோ சிலிண்டர் விலை…

ஜி.எஸ்.டி.க்கு பின் பொருட்களின் புதிய எம்.ஆர்.பி என்ன? விதிமுறைகள் வெளியீடு

ஜி.எஸ்.டி கீழ் வரும் பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை (எம்.ஆர்.பி) குறித்த விதிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. ஜி.எஸ்.டி.யை எம்.ஆர்.பி.யுடன் எப்படி கணக்கீடு செய்வது என்பது…

நம் நாட்டில் இஸ்ரேல் விசா முதன் முதலில் எங்கே வழங்கப்பட்டது தெரியுமா?

டெல்லி: மத்திய கிழக்கு நாடுகளோடு இந்தியா கடந்த 1992ம் ஆண்டு முதல் ராஜாங்க உறவுகளை கொண்டுள்ளது. முதன் முதலில் தற்போதைய எம்.பி.யான சுப்ரமணியன் சுவாமியின் அலுவலக வீட்டில்…

அரபு நாடுகளில் இருந்து பெண் தொழிலாளர்கள் வெளியேறுதல் அதிகரிப்பு

ரியாத்: அரபு நாடுகளில் இருந்து வெளியேறும் வீட்டு பெண் பணியாளர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. ரம்ஜான் காலத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்களில் இருந்து வெளியேறும் இந்தோனேசியா…

ஓய்வுக்கு பின் பிரனாப் முகர்ஜி தங்க பங்களா தயாராகிறது

டெல்லி: டெல்லியில் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி ஓய்வுக்கு பின் வசிப்பதற்கான பங்களா தயாராகி வருகிறது. இதற்கு ஏற்பட அங்கு வசித்து வந்த மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா…

நேபாளம்: நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி

காத்மண்டு: நேபாளத்தில் கன மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.…

ராஜஸ்தான்: பெண்கள் ஜீன்ஸ் அணிய தடை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் டோல்பூர் என்ற கிராமத்தில் பெண்கள் ஜீன்ஸ் மற்றும் ஆண்களை ஈர்க்கும் ஆடைகளை அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் என்பதால் பெண்கள்…

இந்தியாவில் தயாரான அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி

பாலாசோர்: 25 முதல் 30 கி.மீ. வரை சென்று தாக்கும் திறன் வாய்ந்த அதிநவீன ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) தயாரித்து…

கேளிக்கை வரி பிரச்னை: முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

சென்னை: கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று முதல் திரையரங்க உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டு தியேட்டர்கள்…

5 எஸ்.பி. உள்பட 45 போலீஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை: தமிழகத்தில் 5 மாவட்ட எஸ்.பி.க்கள் உள்பட 45 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 6 ஏ.எஸ்.பி.க்களுக்கு எஸ்.பி.,களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மதுரை எஸ்.பி. விஜயேந்திரபிதாரி…