Author: கிருஷ்ணன்

வெளிநாட்டு வக்கீல்கள் இந்திய நீதிமன்றங்களில் பணிபுரிய கூடாது!! பார் கவுன்சில் நிராகரிப்பு!!

டில்லி: இந்திய நீதிமன்றங்களில் வெளிநாட்டு வக்கீல்கள், சட்ட நிறுவனங்கள் ஆஜராகலாம் என்று நேற்று முன் தினம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய…

காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: 7 பேர் பலி

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 7 பக்தர்கள் பலியாயினர். காஷ்மீரில் ஹிஸ்புல்…

கன்வர் யாத்திரை பக்தர்களுக்கு நிபந்தனை!! உ.பி. அரசு அறிவிப்பு

லக்னோ: உ.பி. மாநிலத்தில் சிவ பக்தர்களால் ஆண்டு தோறும் கன்வர் யாத்ரா நடத்தப்பட்டு வருகிறது. கங்கோத்ரியில் தொடங்கும் இந்த யாத்திரையில் பக்தர்கள் சிறிய பானைகளில் புனித கங்கை…

கோவாவில் மத வழிபாட்டு தளங்கல் இடிப்பு!! சிபிஐ விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

கோவா: கோவாவில் மத வழிபாட்டு தளங்கள் இடிக்கப்படுவது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. கோவா காங்கிரஸ் கட்சி தலைவர் சாந்தராம்…

சீன தூதரை சந்தித்தது குறித்து ராகுல்காந்தி விளக்கம்

டில்லி: இந்தியாவுக்கான சீன தூதரை சந்தித்தது குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவுக்கான சீன தூதரை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத்…

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டது ஏன்?

திருவனந்தபுரம்: நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏன் கைது செய்யப்பட்டார் தெரியுமா? நடிகை பாவனா,…

ஹரியானாவில் பாஜ.வுக்கு எதிர்ப்பு: டி.வி.யில் முக்காடு போட்டு செய்தி வாசித்த பெண்!!

சண்டிகர்: ஹரியானாவில் ஒளிபரப்பாகும் எஸ் டிவி பெண் செய்தி வாசிப்பாளர் பிரதீமா துத்தா கடந்த ஜூன் 29ம் தேதி தலையில் முக்காடு போட்டுக் கொண்டு செய்தி வாசித்தார்.…

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைது

கொச்சி: மலையாள நடிகை பாவனா துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். மலையாள நடிகை பாவான கடந்த பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு…

தமிழகத்தில் 27 டி.எஸ்.பி.க்கள் அதிரடி மாற்றம்

சென்னை: தமிழகம் முழுவதும் பணியாற்றும் 27 டி.எஸ்.பி.க்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக டி.ஜி.பி ராஜேந்திரன் வெளியிட்டுள்ளார். அதன் விபரம்:

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தென் கொரியா அதிபர் விருப்பம்!!

பெர்லின்: வட கொரியா அதிபர் கிம் ஜோங் வுன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தென் கொரியாவின் புதிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் நடந்த…