Author: கிருஷ்ணன்

வேலையில்லா திண்டாட்டத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!! ராகுல்

நியூயார்க்: சகிப்பு தன்மை இல்லாமை மற்றும் வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றால் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி கேள்விகுறியாகியுள்ளது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறினார். கடந்த…

மக்களுக்கு மயக்க மருந்து கொடுப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்!! சிவசேனா குற்றச்சாட்டு

மும்பை: பணமதிப்பிழப்புக்கு பின் அரசு ஊழியர்களின் டெபாசிட் மீதான கண்துடைப்பு விசாரணையை விட்டுவிட்டு மக்களின் அடிப்படை கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும் என்று சிவசேனா தெரிவித்துள்ளது. இது…

எடப்பாடி வீட்டுக்கு செல்வது நிச்சயம்!! டிடிவி தினகரன்

திருச்சி: திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை மைதானத்தில் நீட் தேர்வு எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசுகையில், ‘‘ மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது…

18 எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்கத்துக்கு திமுக கண்டனம்

சென்னை: தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான…

தரமற்ற இலவச புடவையை தூக்கி எறிந்த தெலங்கானா பெண்கள்!!

ஐதராபாத்: அரசின் இலவச புடவைகளை பெண்கள் சண்டை போட்டு வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலுங்கானாவில் தசரா பண்டிகையை ஒட்டி அரசு சார்பில் ஏழை பெண்களுக்கு…

கேரளா பத்மநாப கோவிலில் தரிசிக்க யேசுதாஸூக்கு அனுமதி

திருவனந்தபுரம்: கர்நாடக இசைக் கலைஞர் கே.ஜே.யேசுதாஸ் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற…

மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா மோதல் முற்றுகிறது

மும்பை: மகாராஷ்டிரா மாநில கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றுள்ள சிவசேனா ஆளும் பாஜக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது. ‘‘விலைவாசி உயர்ந்துள்ளது. விவசாயிகள் பிரச்னை தீர்க்கப்படவில்லை. இதனால் மக்கள்…

தெலங்கானா மாநிலத்தில் எருமை மாடு வாங்க 50 சதவீதம் மானியம்!!

ஐதராபாத்: எருமை மாடுகளை வாங்கும் விவசாயிகளுக்கு 50 முதல் 75 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். இது குறித்து…

நதிகள் இணைப்பு வேண்டாம்!:தண்ணீர் மனிதர் வலியுறுத்தல்

ஐதராபாத்: நதிகளை இணைக்க மாநில அரசு அதிகளவில் செலவிட வேண்டாம் என்று இந்தியாவில் வாட்டர் மேன் மற்றும் மாகசேசே விருது பெற்றவருமான ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார். இது…

18 தொகுதி காலி!! தேர்தல் ஆணையத்துக்கு சட்டமன்ற செயலாளர் கடிதம்

சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக சபாநாயகர் தனபால் இன்று அதிரடியாக அறிவித்தார். இதையடுத்து சட்டசபை செயலர் பூபதி தேர்தல் ஆணையத்திற்கு…