உ.பி.யில் பள்ளி தேர்வுகளை சிசிடிவி கேமராவில் கண்காணிக்க முடிவு!!
மீரட்: உ.பி. மாநில கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக துணை முதல்வர் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார். இதன் ஒரு கட்டமாக தேர்வு முழுவதையும் சிசிடிவி…
மீரட்: உ.பி. மாநில கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக துணை முதல்வர் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார். இதன் ஒரு கட்டமாக தேர்வு முழுவதையும் சிசிடிவி…
ஃபரிதாபாத்: ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் பசு பாதுகாவலர்களால் 5 பேர் தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. மாட்டு இறைச்சியை கொண்டு சென்றதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இந்த கொடூர…
வாஷிங்டன்: கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் வெஸ்லே மேத்யூ (வயது 37). இவர் அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் வசித்து வருகிறார். இவரது வளர்ப்பு மகள் ஷெரீன் மேத்யூஸ் (வயது…
வாஷிங்டன்: ‘‘பாகிஸ்தானுடனான உறவை மேலும் வலுப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தள்ளார். அமெரிக்காவை சேர்ந்த கைட்லான் கோல்மன், இவரது கனடா கணவர்…
நெட்டூன்: டி.பி. ஜெயராமன் டெங்கு ஒழிப்பில் தமிழக அரசின் தீவிர நடவடிக்கையாக அமைச்சர் செல்லூர் ராஜு தமிழக அரசின் மானிய விலை மாட்டு சாண விற்பனையில் நேரிடையாக…
வாஷிங்டன்: ஆதார் மூலம் முறைகேடுகளை தடுத்த காரணத்தால் மத்திய அரசுக்கு 58 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளது என்று இன்போசிஸ் செயல்சாரா தலைவர் நந்தன்…
டில்லி: காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்கவுள்ளார் அதற்கான நேரம் நெருங்கிவிட்டது சோனியா காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியும், துணை தலைவராக ராகுல் காந்தியும் உள்ளனர்.…
டில்லி: பஞ்சாப், ஹரியானாவில் மாலையில் 3 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு டில்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை…
டோக்கியோ: பிலிப்பைன்ஸ் அருகே கடலில் சரக்கு கப்பல் மூழ்கிய விபத்தில் 11 இந்தியர்கள் மாயமாகியுள்ளனர். இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘ பிலிப்பைன்ஸ்…
ஜெய்பூர்: அரசின் திட்டம் மற்றும் கொள்கைகளை சமூக வலை தளங்களில் விமர்சனம் செய்யும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபப்டும் என்று முதல்வர் வசுந்தரா…