Author: கிருஷ்ணன்

உ.பி.யில் பள்ளி தேர்வுகளை சிசிடிவி கேமராவில் கண்காணிக்க முடிவு!!

மீரட்: உ.பி. மாநில கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக துணை முதல்வர் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார். இதன் ஒரு கட்டமாக தேர்வு முழுவதையும் சிசிடிவி…

ஹரியானாவில் பசு பாதுகாவலர்கள் மீண்டும் அட்டகாசம்!! 5 பேர் மீது கொடூர தாக்குதல்

ஃபரிதாபாத்: ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் பசு பாதுகாவலர்களால் 5 பேர் தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. மாட்டு இறைச்சியை கொண்டு சென்றதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இந்த கொடூர…

அமெரிக்கா: இரவு நேரத்தில் தந்தையால் தண்டிக்கப்பட்ட இந்திய சிறுமி மாயம்!!

வாஷிங்டன்: கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் வெஸ்லே மேத்யூ (வயது 37). இவர் அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் வசித்து வருகிறார். இவரது வளர்ப்பு மகள் ஷெரீன் மேத்யூஸ் (வயது…

பாகிஸ்தான் உறவை வலுப்படுத்தும் பணி தொடக்கம்!! டொனால்டு டிரம்ப் டுவிட்

வாஷிங்டன்: ‘‘பாகிஸ்தானுடனான உறவை மேலும் வலுப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தள்ளார். அமெரிக்காவை சேர்ந்த கைட்லான் கோல்மன், இவரது கனடா கணவர்…

நெட்டூன்: ‘அம்மா மாட்டு சாணம்’

நெட்டூன்: டி.பி. ஜெயராமன் டெங்கு ஒழிப்பில் தமிழக அரசின் தீவிர நடவடிக்கையாக அமைச்சர் செல்லூர் ராஜு தமிழக அரசின் மானிய விலை மாட்டு சாண விற்பனையில் நேரிடையாக…

ஆதார் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 58,500 கோடி மிச்சம்!!

வாஷிங்டன்: ஆதார் மூலம் முறைகேடுகளை தடுத்த காரணத்தால் மத்திய அரசுக்கு 58 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளது என்று இன்போசிஸ் செயல்சாரா தலைவர் நந்தன்…

தீபாவளிக்கு பிறகு காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல்காந்தி!! சோனியாகாந்தி தகவல்

டில்லி: காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்கவுள்ளார் அதற்கான நேரம் நெருங்கிவிட்டது சோனியா காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியும், துணை தலைவராக ராகுல் காந்தியும் உள்ளனர்.…

பஞ்சாப், ஹரியானாவில் 3 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி!! உயர்நீதிமன்றம் உத்தரவு

டில்லி: பஞ்சாப், ஹரியானாவில் மாலையில் 3 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு டில்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை…

பிலிப்பைன்ஸ் அருகே சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது!! 11 இந்தியர்கள் மாயம்

டோக்கியோ: பிலிப்பைன்ஸ் அருகே கடலில் சரக்கு கப்பல் மூழ்கிய விபத்தில் 11 இந்தியர்கள் மாயமாகியுள்ளனர். இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘ பிலிப்பைன்ஸ்…

சமூக  வலை தளங்களில் ராஜஸ்தான் அரசை விமர்சித்தால் நடவடிக்கை!! அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை

ஜெய்பூர்: அரசின் திட்டம் மற்றும் கொள்கைகளை சமூக வலை தளங்களில் விமர்சனம் செய்யும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபப்டும் என்று முதல்வர் வசுந்தரா…