Author: கிருஷ்ணன்

ஆருஷியின் பெற்றோர் சிறையில் இருந்து விடுதலை!!

லக்னோ: நொய்டாவை சேர்ந்தவர் ராஜேஷ் தல்வார். இவரது மனைவி நூபுர் தல்வார். இருவரும பல் மருத்துவர்கள். இவர்களது மகள் ஆருஷி. இவர் டில்லியில் உள்ள பள்ளியில் படித்து…

பள்ளி கல்லூரிகளில் போராட்டத்தை அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

டில்லி: போராட்டங்கள் மேற்கொள்வது கல்வி நிறுவனங்களில் அல்ல. கல்வி நிறுவனங்களில் போராட்டங்களை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கல்வி நிறுவனங்களில அரசியல் போராட்டங்களை ஒரு போதும்…

சூரத், வதோதராவில் சொத்து விற்க திடீர் கட்டுப்பாடு!! குஜராத் அரசு புது சட்டம்

சூரத்: குஜராத் மாநிலம் சூரத் மாநகராட்சியின் மத்திய பகுதியை உள்ளடக்கிய சூரத் நகரில் ‘‘பாதிக்கப்பட்ட பகுதி’’ என்ற சட்டத்தை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. மேலும், பாபோத் காவல்நிலைய…

கத்தாரில் நேபாளிகள் 1,300 பேர் வேலையிழந்து தவிப்பு!!

தோஹா: கத்தாரில் உள்ள யுனைடெட் கிளீனிங் கம்பெனியில் பணிபுரிந்த 2 ஆயிரத்து 500 வெளிநாட்டு பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர். இவர்களில் 300 பெண்கள் உள்பட ஆயிரத்து 300…

குடும்ப நலனுக்காக சேமிக்கும் பாலியல் தொழிலாளர்கள்

கொல்கத்தா: நாகரீகமான தொழில் செய்பவர்கள் கூட சமயங்களில் வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் ஏமாற்றும் சம்பவங்கள் நம் நாட்டில் நடந்து வருகிறது. இதற்கு உதாரணமாக விஜய்…

தாக்குதல்கள் தொடர்ந்தால் கம்யூனிஸ்ட்களின் கண்கள் பிடுங்கி எடுக்கப்படும்!! பாஜக தேசிய செயலாளர் சுராஜ் பாண்டே –

திருவனந்தபுரம்: கேரளாவில் பிஜேபி, ஆர்எஸ்எஸ். செயற்பாட்டாளர்களுக்கு எதிராக இனியும் கண்களை உருட்டினால், சிபிஎம்- காரர்களின் வீட்டிற்கே சென்று அவர்களது கண்கள் பிடுங்கி எடுக்கப்படும் என்று பிஜேபி தேசிய…

ஏர்ஏசியா விமானத்தில் திடீர் கோளாறு!! பயணிகள் அச்சத்தால் மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பியது

பெர்த்: நடுவானில் ஏர்ஏசியா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறில் மாற்றங்கள் நடந்தது. இதனால் தீவிரவாதிகள் தாக்குதல் இருக்குமோ? என்று அச்சமடைந்த பயணிகளின் வற்புறுத்ததால் மீண்டும் ஆஸ்திரேலியாவில் தரையிறக்கப்பட்டது.…

டில்லி கிரிக்கெட் சங்க சிறப்பு தணிக்கையில் சிக்குகிறார் அருண்ஜெட்லி!!

டில்லி: டில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் (டிடிசிஏ) மேற்கொள்ளப்படும் புதிய தணிக்கை மூலம் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி இச்சங்க தலைவராக இருந்த காலத்தில் நடந்த அவலமான…

இந்தியா பலவீனமான நாடு கிடையாது என்பதை சீனா புரிந்துகொண்டது!! ராஜ்நாத் சிங்

லக்னோ: இந்தியா பலவீனமான நாடு கிடையாது என சீனா புரிந்துக் கொண்டது என்று ராஜ்நாத் சிங் கூறினார். உ.பி. மாநிலம் லக்னோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் உள்துறை…

ஜிஎஸ்டி.யின் பாதகங்களை கண்டு நெஞ்சு எரிகிறது!! மத்திய வருவாய்துறை செயலாளர் வருத்தம்

டில்லி: ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு இன்னும் 3 மாதங்கள் கூடி முடியவில்லை. ஆனால், அதற்குள் ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் பல பாதகங்கள் இருப்பது நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்துகிறது என்று இந்த…