Author: கிருஷ்ணன்

தீபாவளிக்கு பட்டாசு வெடித்தால், மருதாணி வைத்தால் தண்டனை!: கிறிஸ்துவ பள்ளியை எதிர்த்து பெற்றோர் போராட்டம் .

திருச்சி: தீபாவளிக்கு பட்டாசு வெடித்தல், மெகந்தி வைத்த மாணவர்களுக்கு தனியார் கிறிஸ்துவ பள்ளி தண்டனை வழங்கியது திருச்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி பாலக்கரை கீழப்புதூரில்…

இன்றைய “நீயா நானா” நிகழ்ச்சி நிறுத்தம்

இன்று (22.10.2017) அன்று ஒளிபரப்பாக இருந்த நீயா நனா நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. விஜய் தனியார் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நீயா நானா என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. கோபிநாத்…

நடுவானில் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் செல்போன் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு

டில்லி: டில்லியில் இருந்து இந்தூருக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் நேற்று முன் தினம் சென்று கொண்டிருந்தது. இதில் 120 பேர் பயணம் செய்தனர். இதில் டில்லியை சேர்ந்த…

வேளாண்மைத் துறையை மத்திய அரசின் அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற முயற்சியா: வைகோ கண்டனம்

வேளாண்மைத் துறையை மத்திய அரசின்அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற முயற்சி நடப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. “இந்தியாவின்…

வங்கி கணக்குடன் ஆதார் கட்டாயம் இணைத்தே தீர வேண்டும்!! ரிசர்வ் வங்கி திட்டவட்டம்

டில்லி: ‘‘பண மோசடி தடுப்பு சட்டத்தின் படி வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயம்’’ என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்களுகஅகு…

மத்திய உளவு பிரிவு பணிக்கான எழுத்து தேர்வில் குளறுபடி!! ஐ.பி. மீது குற்றச்சாட்டு

டில்லி: மத்திய உதவி நுண்ணறிவு அலுவலர் பணிக்கு (கிரேடு 2) ஆயிரத்து 300 பேரை தேர்வு செய்வதற்கான விளம்பரத்தை மத்திய உளவு அமைப்பான ஐபி கடந்த ஆகஸ்டு…

618 விக்கெட்களுடன் ஓய்வு பெறுவேன்!! அஸ்வின் ‘பளீச்’ பேட்டி

டில்லி: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் பல புதிய சாதனைகளை படைத்துள்ளார். இதன் மூலம் சர்வதேச அளவில் தலைசிறந்த வீரர்கள் பட்டியலில்…

இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்!! சசிதரூர்

டில்லி: ‘‘ராஜாங்க அதிகாரிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் இந்திய வெளிநாட்டு சேவைக்கு (ஐ.ஃஎப்.எஸ்) மத்திய அரசு தனித் தேர்வு நடத்த வேண்டும்’’ என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த…

அருணாச்சல பிரதேசத்துக்கு தனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பட்டியல்!! சட்டமன்றத்தில் தீர்மானம்

டில்லி: அருணாச்சல பிரதேசத்திற்கு என்று தனி மாநில ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃஎப்எஸ் பணி நிலையை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் சட்டமன்றத்தில் கடந்த 18ம் தேதி தீர்மானம்…

ஆந்திரா அமைச்சர்கள் மீது எம்எல்ஏ பகீர் புகார்

ஐதராபாத்: தெலங்கானா மாநில தெலுங்கு தேச கட்சியின் செயல் தலைவரும், கோடாங்கல் தொகுதி எம்எல்ஏ.வுமான ரேவநாத் ரெட்டி தனது கட்சியை சேர்ந்த ஆந்திரா அமைச்சர்களை கடுமையாக விமர்சனம்…