Author: கிருஷ்ணன்

காவி நிறத்துக்கு மாறும் உ.பி. தலைமை செயலக கட்டடம்!! யோகி நடவடிக்கை

லக்னோ: உ.பி. மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அவர் பதவியேற்றதில் இருந்து அரசு அலுவலகங்களில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அரசு…

ஆதார் வழக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்!!

டில்லி: ஆதார் கட்டாயம் ஆக்குவதற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. நலத்திட்ட உதவிகள், சலுகைகள் போன்றவற்றை பெறுவதற்கு ஆதார் எண்ணை பொதுமக்கள் கட்டாயம்…

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!!

சென்னை: வட கிழக்கு பருவமழை காரணமாக சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இன்று (30ம் தேதி…

ரெஸ்டாரன்ட், சிறு தொழில்களுக்கு ஜிஎஸ்டி.யை குறைக்க வேண்டும்!! 5 மாநில நிதியமைச்சர்கள் முடிவு

டில்லி: ஐந்து மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ரெஸ்டாரன்ட்கள், சிறு வர்த்தகர்கள், தயாரிப்பாளர்கள், திண்பண்டங்களுக்கு ஜிஎஸ்டி.யை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். அஸ்ஸாம் நிதிமைச்சர்…

பணமதிப்பிழப்பு ஒரு பேரழிவு என்பதை மோடி இன்னும் ஏற்கவில்லை!! ராகுல்காந்தி

டில்லி: ‘‘பணமதிப்பிழப்பு ஒரு பேரழிவு என்ற மக்களின் உணர்வை பிரதமர் மோடி புரிந்துக்கொள்ளவில்லை’’ என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். கருப்பு பணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் நோக்கில்…

3வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி!! தொடரையும் கைப்பற்றியது

கான்பூர்: இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒரு நாள் போட்டி…

500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் சரிபார்க்கும் பணி இன்னும் நடக்கிறது!! ரிசர்வ் வங்கி

டில்லி: பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவு பெறவுள்ளது. வங்கிக்கு திரும்பி வந்த ரூ. 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை சரிபார்க்கும் பணி தற்போது வரை தொடர்ந்து…

பஞ்சாப்பில் இறந்த 65,743 பேருக்கு அரசு பென்சன் வழங்கியது கண்டுபிடிப்பு!!

சண்டிகர்: பஞ்சாபில் இறந்தவர்கள் 65 ஆயிரம் பேருக்கு பல ஆண்டுகளாக அரசு பென்சன் வழங்கப்படுவது குறித்து விசாரணை நடத்த முதல்வர் அம்ரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில்…

பிரெஞ்ச் ஓப்பன் பாட்மின்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் சாம்பியன்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓப்பன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கோப்பை வென்று அசத்தினார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன்…

டென்னிஸ்: வீனஸ் வில்லியம்சை வீழ்த்தி வோஸ்னியாக்கி சாம்பியன் ஆனார்

சிங்கப்பூர்:: பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வீனஸ் வில்லியம்சை வீழ்த்தி வோஸ்னியாக்கி பட்டம் வென்றார். உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில்…