ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!
டில்லி: ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு மே 5-ந்தேதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.…