Author: கிருஷ்ணன்

பாரடைஸ் பேப்பர்ஸ் பட்டியலில் பிரிட்டன் ராணி!!

லண்டன்: பனாமா பேப்பர்ஸை தொடர்ந்து பாரடைஸ் பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளிநாடுகளில் உலக விவிஐபிக்களின் சட்டவிரோத முதலீடு பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், சிறிய தீவு நாடுகளில் பிரிட்டன்…

19 மாநிலங்களில் நூறு நாள் வேலைக்கு சம்பளம் வழங்கவில்லை!! மத்திய அரசு மெத்தனம்

டில்லி: நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் 19 மாநிலங்களில் பணியாற்றிய 9.2 கோடி தொழிலாளர்களுக்கு 3 ஆயிரத்து 66 கோடி ரூபாய் சம்பளம் நிலுவை இருப்பது…

மதுபானத்துக்கு பெண்களின் பெயர் சூட்ட வேண்டும்!! பாஜக அமைச்சரின் இழிவு பேச்சு

மும்பை: மதுபான வகைகளுக்கு பெண்களின் பெயரை சூட்ட வேண்டும் என்று மகாராஷ்டிரா அமைச்சர் ஒரு பேசிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மகாராஷ்டிரா நந்துர்பாரில் உள்ள…

மத்திய நிதித்துறை செயலாளராக ஹஸ்முக் ஆதியா நியமனம்!!

டில்லி: மத்திய நிதித்துறை செயலராக வருவாய்த்துறை செயலர் ஹஸ்முக் ஆதியா நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய நிதித்துறை செயலராக இருந்த அசோக் லவாசா ஒய்வு பெற்றார். அந்த பணியிடம் காலியாக…

மவுன விரதம் இருக்கும் பாஜக முறைகேடு எம்.பி.!! கருத்து கூறாமல் சமாளிப்பு

பாட்னா: மவுன விரதம் இருப்பதால் வெளிநாட்டு நிறுவன தொடர்பு குறித்து வெளியான செய்திக்கு கருத்து தெரிவிக்க முடியாது என்று பாஜக எம்பி ரவீந்திர கிஷோர் சின்கா தெரிவித்துள்ளார்.…

சுப்ரமணியன் சுவாமியின் கருத்து பாஜக கருத்தல்ல!! மத்திய அமைச்சர்

டில்லி: சுப்ரமணியன் சுவாமி நிறைய பேசுவார். அவர் பேசும் அனைத்து விஷயங்களும் பாஜக.வின் கருத்தல்ல என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரவித்துள்ளார். பணமதிப்பிழப்ப ஓராண்டு குறித்த…

கார்டூனிஸ்ட் பாலா கைது.. சென்னையில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

சென்னை: கார்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் கூலித் தொழிலாளி குடும்பத்தினர் தீ க்குளித்து…

சென்னை போலீசில் கமல் மீது விஹெச்பி புகார்!!

சென்னை: இந்து தீவிரவாத பேச்சு தொடர்பாக நடிகர் கமல் மீது நடவடிக்கை எடுக்க கோரி விஹெச்பி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஹெச்பி சென்னை மாநகர தலைவர்…

கார்டூனிஸ்ட் பாலா கைது ஏன்?: மவுனம் கலைத்தார் நெல்லை கலெக்டர்

நெல்லை: கந்துவட்டி கொடுமையால் கூலித் தொழிலாளி இசக்கி முத்து என்பவர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்தோடு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக கடும்…

இரட்டை இலை விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு!!

டில்லி: இரட்டை இலை விசாரணையை 8ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. தேர்தல் கமி‌ஷனால் முடக்கப்பட்டுள்ள அதிமுக.வின் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது குறித்து முடிவு…