சென்னையில் 10,11,12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து!!
சென்னை: தொடர் மழை காரணமாக சென்னையில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு முன் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை முதன்மை கல்வி அலுவலர்…
சென்னை: தொடர் மழை காரணமாக சென்னையில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு முன் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை முதன்மை கல்வி அலுவலர்…
கொல்கத்தா: ஜி.எஸ்.டி. என்பது பெரிய சுயநல வரி திட்டம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மம்தா தனது டுவிட்டரில் ஒரு பதிவு…
மதுரை: மதுரையில் நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக திமுக பொதுச் செயலாளர் ஸ்டாலின் இன்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம மதுரை புறப்பட்டுச் சென்றார். மதுரை…
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புக்கு நிதியாக வந்த ரூ. 36.34 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரில் கடந்த 2016ம் ஆண்டு ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி…
டில்லி: டில்லியில் காற்று மாசுபடுவதை குறைக்கும் வகையில் வாகன நிறுத்தும் இடங்களின் கட்டணத்தை 4 மடங்கு அதிகமாக உயர்த்த உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளது. டில்லியில்…
சென்னை: தமிழக அளவில் நடைபெறும் வேலைவாய்ப்பு திட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். அனைத்து இன்ஜினியரிங் கல்லூரிகளிலும் நடக்கும் வேலைவாய்ப்பு முகாம்களில் அனைத்து மெச்சத்தக்க மாணவர்களுக்கும் சம வாய்ப்பு…
மதுரை: மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை மதுரையில் அறிவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. மத்திய பா.ஜ.க.…
பெங்களூரு: கர்நாடகா அரசு நடத்தவுள்ள திப்பு ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. கர்நாடக அரசு சார்பில் திப்பு சுல்தானின் நினைவாக ‘திப்பு…
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் உள்ள ஆந்திர மகிளா சபா அருகில் தமிழக அரசு சார்பில் ரூ.2.80 கோடி செலவில் மணிமண்டபம்…
பெய்ஜிங்: அருணாசலப் பிரதேசத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சென்றதற்கு சீனா ஆட்சேபம் தெரிவித்துள்ளது. அருணாசலப் பிரதேச மாநிலம் அஞ்சாவ் மாவட்டத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர்…