தமிழகம்: 10 மாதத்தில் 14,077 பேர் சாலை விபத்துகளில் பலி!!
சென்னை: தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரை 14 ஆயிரத்து 77 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக…
சென்னை: தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரை 14 ஆயிரத்து 77 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக…
ராய்பூர்: சட்டீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங். இவரது மகன் அபிஷேக் சிங். எம்.பி. இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர் ராய்பூர் பீமாராவ் அம்பேத்கர் நினைவு மருத்துவமனையில்…
சென்னை: சென்னையில் கொள்ளையடிக்கும் வீடுகளில் பெண்களை கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் அறிவழகன் (வயது 27). பெங்களூரில்…
டோக்கியோ: ரெயில் சீக்கிரமாக புறப்பட்டதற்கு ஜப்பான் ரெயில்வே நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது. ரெயில்கள் தாமதமாக புறப்படுவதையும், வந்து சேருவதை தான் நாம் கேள்விபட்டிருக்கோம். ஒரு ரெயில் 20…
சென்னை: சசிகலா கணவர் நடராஜன் இன்று குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 1994ம் ஆண்டு லெக்சஸ் எனும் வெளிநாட்டு கார் இறக்குமதி செய்ததில் முறைகேடு நடந்ததாக சசிகலா கணவர்…
டில்லி: அலுவலகம், வீடுகளுக்கு டிஜிட்டல் முகவரி திட்டம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. ‘பைலட் திட்டம்’ என்ற பெயரில் தபால் துறை சார்பில் ‘மேப்…
டில்லி: லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் இன்று ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் ராஷ்டரிய ஜனதா தள தலைவர்…
டில்லி: நிதிஷ்குமார் தலைமையிலான அணிக்கு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் அளித்துள்ளது. பீகாரில் பாஜக.வுடன் நிதிஷ்குமார் கூட்டணி அமைத்ததற்கு ஐக்கிய ஜனதா தள கட்சி மூத்த தலைவர் சரத்யாதவ்…
டில்லி: பணமதிப்பிழப்புக்கு பின் இ.வர்த்தகம் மீண்டும் ரொக்க பரிவர்த்தனையில் முந்தையை நிலையை அடைந்துள்ளது. பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் டிஜிட்டல் பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த…
சென்னை: பாலியல் புகாரில் சிக்கிய சென்னை மியூசிக் அகாடமி செயலாளர் பாப்பு வேணுகோபால ராவ் தனது பதவியை ராஜினமா செய்தார். சென்னை மியூசிக் அகாடமி செயலாளராக இருந்தவர்…