Author: கிருஷ்ணன்

ஆசியாவில் 50 சதவீத மூத்த குடிமக்களுக்கு பென்சன் இல்லை!!

மனிலா: ஆசியாவில் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் 50 சதவீத முதியவர்களுக்கு பென்சன் இல்லை என்று சர்வேதச தொழிலாளர் அமைப்பு நடத்திய சர்வே மூலம் தெரியவந்துள்ளது. உலக மக்கள்…

உயிருடன் இருந்த குழந்தையை இறந்துவிட்டதாக கூறிய மருத்துவமனை

டில்லி: இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட குழந்தையின் உடல் அசைந்ததும் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. பெண்…

தமிழக புயல் பாதிப்புக்கு உதவி செய்யப்படும்!! மோடி உறுதி

டில்லி: ‘‘தமிழக புயல் பாதிப்புக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்’’ என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒக்கி புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்…

வங்காளதேசத்தில் போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை

டாக்கா: மியான்மரில் சுற்றுப்பயணம் செய்து உள்நாட்டு கலவரத்தால் வங்காளதேசம் நாட்டுக்கு புலம்பெயர்ந்த ரோஹிங்கியா மக்கள் மீள்குடியேற்றம் தொடர்பாக அந்நாட்டு அரசுடன் ஆலோசனை செய்த போப் பிரான்சிஸ் வங்காளதேசம்…

மகாராஷ்டிராவில் ஏ.டி.எம். உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளை

நாசிக்: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சாதனா டவுன் பஜாரில் எஸ்பிஐ ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏ.டி.எம். செயல்படவில்லை என்று இதனை நிர்வகித்து வரும் நிறுவனத்துக்கு குறுந்தகவல் வந்தது.…

காஷ்மீர் சாலை விபத்தில் 4 ராணுவ வீரர்கள் பலி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த சாலை விபத்தில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்முவில் இருந்து 5 ராணுவ வீரர்கள் ஒரு காரில் காஷ்மீர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.…

கேரளா புயலில் சிக்கிய 218 மீனவர்கள் மீட்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், பத்தனம்திட்டை மற்றும் ஆலப்புழை மாவட்டங்களில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. ஒகி புயல் அரபிக்கடல் நோக்கி நகர்ந்து சென்றது.…

டில்லி பெண் ஊழியர் மிரட்டி பாலியல் பலாத்காரம்!! அதிகாரி மீது புகார்

டில்லி: டில்லி மேம்பாட்டு ஆணையத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணை ஒரு அதிகாரி, 4 ஊழியர்கள் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அந்த…

எய்ட்ஸ் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 3வது இடம்

விசாகப்பட்டினம்: உயி ர்கொல்லியான எய்ட்ஸ் நோயால் பாதித்தவர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளது என்றும், ஒவ்வொரு மணி நேரமும் 12 எய்ட்ஸ் நோயாளிகள்…

முத்தலாக் ஆண்களுக்கு 3 ஆண்டு சிறை!! மத்திய அரசு முடிவு

டில்லி: முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் கணவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களிடையே மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும்…