5 நாட்களாக கடலில் தத்தளித்த 17 கேரள மீனவர்கள் மீட்பு
திருவனந்தபுரம்: சூறாவளி காற்றில் சிக்கி கடந்த 5 நாட்களாக கடலித் தத்தளித்த கேரளா மீனவர்கள் 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஒகி புயல்…
திருவனந்தபுரம்: சூறாவளி காற்றில் சிக்கி கடந்த 5 நாட்களாக கடலித் தத்தளித்த கேரளா மீனவர்கள் 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஒகி புயல்…
துபாய்: ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சாலே ஆட்சிக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஈரான் ஆதரவுடன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3 ஆண்டுகளாக…
ஈரோடு: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ஆர்.கே.நகர் இடைதேர்தலில் நடிகர் விஷால் சுயேச்சையாக போட்டியிடுவது…
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக.வுக்கு ஆதரவு அளிப்போம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார். இதை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை நிருபர்களிடம்…
ஆமதாபாத்: ‘‘125 கோடி இந்தியர்கள் தான் எனக்கு கடவுள்’’ என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். குஜராத் சுரேந்திர நகரில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது…
டில்லி: அயோத்தி ராமர் கோவிலில் அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடலாம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம்…
கன்னியாகுமரி: ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், ஒகி புயலால் கன்னியாகுமரியில் மிக கடுமையான பாதிப்பு…
லண்டன்: குழந்தைகளை வளர்ப்பதில் பெண்கள் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். குழந்தைகளுக்கு அந்தந்த பருவத்தில் ஏற்படும் நோய்களுக்கு கை வைத்தியம் என்ற பெயரில் மூதாதையர்கள் வீட்டிலேயே அதற்கான…
லக்னோ: ‘‘இந்தியாவில் எதிர்வரும் தேர்தல்களை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும்’’ என்று உ.பி. மாநில அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. இந்தியாவில் நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல்கள் அனைத்தும்…
திருவனந்தபுரம்: ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. கன்னியாகுமரி அருகே உருவான ஒகி புயலால் தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி,…