தென் கொரியா கடலில் படகு கவிழ்ந்து 13 பேர் பலி
சியோல், தென்கொரியாவில் மேற்கு கடலோர பகுதியில் உள்ள இன்சியான் என்ற இடத்தில் மீனவர்கள் சிலர் ஒரு படகில் சென்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். இந்த படகில் 2 மாலுமிகள்…
சியோல், தென்கொரியாவில் மேற்கு கடலோர பகுதியில் உள்ள இன்சியான் என்ற இடத்தில் மீனவர்கள் சிலர் ஒரு படகில் சென்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். இந்த படகில் 2 மாலுமிகள்…
மும்பை: நியூசிலாந்து நாட்டில் ஜனவரி 13ம் தேதி முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதில் இந்திய அணிக்கு மும்பை பேட்ஸ்மேன் பிரித்வி…
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த தொகுதியில் தானும் போட்டியிட போவதாக திரைப்பட இயக்குனர் அமீர் அறிவித்திருந்தார். இந்நிலையில்…
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நாளை காலை 9…
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடாது சரத்குமார் அறிவித்துள்ளார். வேறு யாரையும் ஆதரிக்கப் போவதில்லை. உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதற்காக கட்சியை பலப்படுத்தும் பணிகள்…
கோவை: கோவையை சேர்ந்த ரகு லாரி மோதியதால் தான் இறந்தார் என்றும் அதிமுக பேனரால் விபத்து ஏற்பட்டு இறக்கவில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். எம்ஜிஆர்…
டில்லி: டில்லியில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்டில் விராட் கோலி இரட்டை சதத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 536 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்தியா –…
திருவனந்தபுரம்: ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் தெரிவித்துள்ளார். அதேவேளையில், நிலைமையை சரி செய்ய தேவையான அனைத்து…
லண்டன்: சர்வதேச கடல்சார் அமைப்பின் கவுன்சில் (ஐஎம்ஓ) தேர்தலில் இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச கடல்சார் அமைப்பின் உறுப்பினர்களைத் தேர்வு…
கன்னியாகுமரி: வங்க கடலில் உருவான ஒகி புயல் கடந்த 30-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கியது. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன. குடிநீர்,…