தோல்வி பயத்தில் பாகிஸ்தான் குறித்து மோடி பேச்சு…மன்மோகன் சிங் தாக்கு
டில்லி: ‘‘குஜராத் தேர்தல் தோல்வி பயம் காரணமாக பாகிஸ்தான் குறித்து மோடி பேசுகிறார்’’ என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். குஜராத் தேர்தல் பிரசாரத்தில் மோடி…
டில்லி: ‘‘குஜராத் தேர்தல் தோல்வி பயம் காரணமாக பாகிஸ்தான் குறித்து மோடி பேசுகிறார்’’ என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். குஜராத் தேர்தல் பிரசாரத்தில் மோடி…
ரியாத்: 2018ம் ஆண்டு முதல் சினிமா தியேட்டர்கள் தொடங்க அனுமதி வழங்கப்படும் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது. இது குறித்து கலாச்சார மற்றும் தகவல் துறை அமைச்சர்…
ராஞ்சி: ஜார்கண்ட்டில் ஆதிவாசித் தம்பதிகளுக்கு எம்.எல்.ஏ முத்தத் திருவிழா நடத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்டுத்தியுள்ளது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் லித்திபரா தொகுதி எம்எல்ஏ…
டில்லி: தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகளைத் தொடங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி நாகர்கோவிலைச் சேர்ந்த…
டில்லி: இந்திய கிரிக்கெட் அணி 5 ஆண்டுகளில் 158 போட்டிகளில் விளையாடும் என பிசிசிஐ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பி.சி.சி.ஐ. பொதுக்கூழு கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இந்த…
டில்லி: எஸ்பிஐ தனது ஆயிரத்து 300 கிளைகளின் பெயர் மற்றும் ஐ.எப்.எஸ்.சி கோட்களை மாற்றி அமைத்துள்ளது. இது குறித்து எஸ்பிஐ மேலாண் இயக்குனர் பிரவீன் குப்தா கூறுகையில்,…
எளிமையான ஒரு கதையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிக்கலாகச் சொல்லி குழப்பியடிக்க வேண்டும் என்று கர்த்தர் மீது சத்தியம் செய்து விட்டுத்தான் இந்த படத்தை எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.…
சென்னை: ஆர்.கே. நகரில் விஷால் போட்டியிட்டிருந்தால் நகைச்சுவையாக இருந்திருக்கும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஆர்கே நகர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட சீமான்…
சென்னை: டிடிவி தினகரனின் பிரஷர் குக்கர் இறுதியாக பழைய இரும்புக் கடைக்குதான் போகும் என் அமைச்சர் ஜெயக்குமார் கூறிஉள்ளார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 21ம் ந்தேதி இடைத்தேர்தல்…
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 601 மீனவர்கள் கரை திரும்பவில்லை என கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கிராமங்களை கலெக்டர் சஜ்ஜன்சிங் இன்று பார்வையிட்டார்.…