Author: கிருஷ்ணன்

19ம் தேதி சனிப் பெயர்ச்சி: காரைக்காலில் அரசு விடுமுறை

புதுச்சேரி: சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு வரும் 19ம் தேதி காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் 19ம் தேதியன்று மூட…

பெரிய பாண்டியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி

மதுரை: ராஜஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் உடல் சென்னையிலிருந்து இன்று மாலை 6.25 மணிக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் மதுரைக்கு இரவு 7.25 மணிக்கு…

ராகுல்காந்தி மீது வழக்கு பதிவு செய்யவில்லை…தேர்தல் ஆணையம்

டில்லி: ராகுல் காந்திக்கு மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குஜராத் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்த நிலையில் ராகுல்காந்தி பேட்டி…

ஈராக்: ஒரே நாளில் 38 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

நசிரியா: ஈராக்கில் தீவிரவாத குற்றங்களில் ஈடுபட்ட 38 பேருக்கு ஒரே நாளில் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஈராக்கில்தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட 38 பேர் குற்றவாளிகள் என…

எனது இயக்கத்தில் இன்னொரு கெஜ்ரிவால் உருவாகமாட்டார்…..அன்னா ஹசாரே

புலந்த்சாஹர்: எனது இயக்கத்தில் இருந்து இன்னொரு கெஜ்ரிவால் உருவாகமாட்டார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலர் மற்றும் லோக்பால் மசோதாவை அமல்படுத்த…

என் தாய் கொலைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: தஷ்வந்த் (வீடியோ)

சென்னை: தனது தாய் கொலை செய்யப்பட்ட வழக்கில் எனக்கு சம்மந்தம் இல்லை என்று தஷ்வந்த் தெரிவித்துள்ளார். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது…

பாதுகாப்பு படையினருக்கு டோல் பிளாசா ஊழியர்கள் சல்யூட் அடிக்க உத்தரவு

டில்லி: பாதுகாப்பு படை வீரர்கள் பயணம் மேற்கொள்ளும் போது டோல் பிளாசா பணியாளர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பணி நிமித்தமாக ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு…

கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி ராஜஸ்தானில் கைது

ஜெய்ப்பூர்: சென்னை குளத்தூரில் நகைக்கடையில் கொள்ளை நடந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் தலைமையில் தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றனர். அங்கு…

ஆதார் இணைப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு

டில்லி: ஆதார் இணைப்புக்கு எதிரான வழக்குகளில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கவுள்ளது. நலத்திட்ட உதவிகள், சலுகைகள் போன்றவற்றை பெற ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற மத்திய…

வியாபம் ஊழல்: மருத்துவ கல்லூரி அதிபர்கள் முன்ஜாமின் மனு தள்ளுபடி

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த வியாபம் ஊழல் வழக்கில் முக்கிய தனியார் மருத்துவ கல்லூரிகளின் அதிபர்களின் முன் ஜாமின் வழங்க மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் மறுப்பு…