நாட்டில் உள்ள 275 நதிகள் மாசு….அதிர்ச்சி தகவல்
டில்லி: நாடு முழுவதும் 275 நதிகள் மாசு அடைந்து வருகிறது என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழகத்தில்…
டில்லி: நாடு முழுவதும் 275 நதிகள் மாசு அடைந்து வருகிறது என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழகத்தில்…
திருவனந்தபுரம்: கார் வரி ஏய்ப்பு வழக்கில் மலையாள நடிகர் பகத் பாசில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவி க்கப்பட்டார். வரி குறைவு என்பதால் நடிகர், நடிகைகள்…
ஆர்.கே.நகரில் வெற்றிபெற்ற தினகரனுக்கு சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் தற்போது முதல்வர்…
டில்லி: தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களுக்கு வெளிநாட்டு நிதியுதவியை பெற ஒரு மாதத்துக்குள் கட்டாயம் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று உள்துறை தெரிவித்துள்ளது. தன்னார்வ தொண்டு…
பனாஜி: ‘‘மகாதேயி நதி நீரை கர்நாடகா திருப்பிக் கொள்ள முதல்வர் மனோகர் பாரிக்கர் அனுமதிப்பதை மோடி தடுக்க வேண்டும்’’ என்று கோவா மாநில சிவசேனா கட்சி கடிதம்…
வாடிகன்: வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத முன்னிட்டு அங்கு சிறப்பு திருப்பலி நடந்து வருகிறது. போப் பிரான்சிஸ் கலந்தகொண்டு கிறிஸ்தவ மக்களுக்கு…
பெங்களூரு: ‘‘அரசியலமைப்பை மாற்றி அமைப்பதற்கு தான் நாங்கள் இங்கே இருக்கிறோம்’’ என்று என்று மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெட்ஜ் தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம் கோப்பால் மாவட்டம் ஏல்புர்கா…
மும்பை: ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் டாக்டர்கள் நக்சல் அமைப்பில் இணைந்துவிட வேண்டும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா…
மும்பை: இலங்கை அணிக்கு எதிரான 3வது 20:20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டுவென்டி- டுவென்டி போட்டிகள் கொண்ட தொடரில்…
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இது 2016ல் சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா பெற்ற வாக்கு வித்தியாசத்தை…